For Quick Alerts
For Daily Alerts
Just In
இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வந்தார்
7 நாடுகள் கலந்து கொள்ளும் தெற்காசிய அறிவியல், தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் கூட்டமைப்பின் மாநாடு டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் ராஜபக்சே பங்கேற்கிறார்.
இதற்காக அவர் நேற்று இரவு டெல்லி வந்து சேர்ந்தார். தனது டெல்லி பயணத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுகிறார் ராஜபக்சே. அப்போது இலங்கை இனப்போர் குறித்து முக்கிய விவாதம் நடத்தப்படவுள்ளது.
நாளை பிரதமரை ராஜபக்சே சந்திப்பார் என்று தெரிகிறது.
Comments
Story first published: Wednesday, November 12, 2008, 11:27 [IST]