For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ருவாண்டா ஆகிவரும் இலங்கை!-மகா கோரமான படங்கள்!!

By Sridhar L
Google Oneindia Tamil News

கடந்த ஜனவரி 31ம் தேதி தேதி இலங்கை அரசு நடத்திய கொடூர பீரங்கி தாக்குதல்களில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்த தமிழர்கள், தங்கள் தற்காலிக குடிசைகளுக்குள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியாகினர்.

இது தொடர்பான படங்கள் இப்போது வெளியே வந்துள்ளன. ஆனால், படங்களின் பயங்கரத்தன்மை காரணமாக அதை வெளியிட வேண்டாம் என நினைத்தோம்.

இருப்பினும் அங்கு நடப்பது என்ன, நடந்தது என்ன என்பதை இந்தப் படங்களைத் தவிர வேறு எதுவும் வெட்டவெளிச்சமாகக் காட்டிவிட முடியாது என்பதால் சில மகா கோராமான படங்களை மட்டும் தவிர்த்துவிட்டு இவற்றை வெளியிடுகிறோம்.

மன பலம் குன்றியவர்களும், குழந்தைகளும் இந்தப் படங்களைக் காண்பதை தவிர்க்கவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X