கொழும்பு: போரினால் இடம்பெயர்ந்த 10 ஆயிரம் மக்களை ஒரு வாரத்துக்குள் மறுகுடியமர்வு செய்யவைத்து உலக சாதனை படைத்துவிட்டோம் என்று இலங்கை அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கை அரசின் பேரிடர் மேலாண்மை மற்றும் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்தா சமரசிங்கே கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அவரவர் இடங்களில் மறுகுடியமர்வு செய்யும் பணியி்ல் தினந்தோறும் ஈடுபட்டோம். இப்பணியை செய்து முடிக்க நிறைய செலவு செய்தோம்.
10 ஆயிரம் மக்களை ஒரு வாரத்தில் மறுகுடியமரச் செய்ததன் மூலம் இலங்கை உலக சாதனை படைத்துள்ளது. இதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இம்மக்களும் இலங்கையின் குடிமக்களே' என்றார்
இலங்கை அரசின் பேரிடர் மேலாண்மை மற்றும் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்தா சமரசிங்கே கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அவரவர் இடங்களில் மறுகுடியமர்வு செய்யும் பணியி்ல் தினந்தோறும் ஈடுபட்டோம். இப்பணியை செய்து முடிக்க நிறைய செலவு செய்தோம்.
10 ஆயிரம் மக்களை ஒரு வாரத்தில் மறுகுடியமரச் செய்ததன் மூலம் இலங்கை உலக சாதனை படைத்துள்ளது. இதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இம்மக்களும் இலங்கையின் குடிமக்களே' என்றார்









