மும்பை தாக்குதல்: ஹெட்லி-ராணா மீது குற்றச்சாட்டு பதிவு

வெள்ளிக்கிழமை, ஜனவரி 15, 2010, 11:52 [IST]
வாஷிங்டன்: மும்பைத் தாக்குதல் திட்டத்திற்கு உதவியது. டென்மார்க் செய்தித் தாள் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டது உள்ளிட்ட வழக்குகளில் டேவிட் கோல்மேல் ஹெட்லி, தஹவூர் ஹூசேன் ராணா ஆகியோர் மீது சிகாகோ கோர்ட்டில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.
  Read:  In English 
மொத்தம் 12 அம்சங்களின் கீழ் இருவர் மீதும் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் 7ம் தேதி இருவர் மீதும் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களே தற்போதும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets