கத்தியுடன் வந்த வாலிபர்-அச்சுதானந்தனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

புதன்கிழமை, ஜூலை 28, 2010, 13:31 [IST]
கொல்லம்: கேரள முதல்வர் அச்சுதானந்தன் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு வாலிபர் ஒருவர் கத்தியுடன் வந்ததைத் தொடர்ந்து முதல்வருக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் அச்சுதானந்தன் கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது வாலிபர் ஒருவர் கத்தியுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் அச்சுதானந்தனுக்கு இமெயில் மூலமாகவும், டெலிபோன் மூலமாகவும் தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டு இருப்பதால் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

இதுவரை டிஎஸ்பி தலைமையி்ல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் எஸ்பி தலைமையில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
Posted by:
User Comments
ஷாம் 28 Jul 2010 10:00 pm
சரியாக சொன்னீர்கள் முரளி இந்த கொடிய RSS தீவிரவாதிகளின் சதியிலிருந்து கேரள முதல்வரை மட்டுமல்ல தென்னிந்தியாவையே காப்பாற்ற வேண்டும், இல்லையேல் தென்னிந்தியாவையும் இந்த RSS இந்து தீவிரவாதிகள் இன்னொரு குஜராத் ஆக மாற்றிவிடுவார்கள். இந்துக்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் அனைவரும் இந்த தேசதுரோக RSS தீவிரவாத கும்பலின் சதியிலிருந்து நம்மையும், நம் நாட்டையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
Pavam 28 Jul 2010 08:29 pm
Rss நல்ல வாயப்பு
ஷாம் 28 Jul 2010 10:02 pm
உண்மைதான் இதுபோன்ற சந்தர்பத்தை இந்த RSS இந்து தீவிரவாதிகள் பயன்படுத்திக்கொள்ள நாம் அனைவரும் அனுமதித்து விட கூடாது
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST