தீபாவளி முகூர்த்த வர்த்தகம்: ஏறி, இறங்கிய மும்பை பங்குச் சந்தை

வியாழக்கிழமை, அக்டோபர் 27, 2011, 10:37 [IST]
Markets Close Flat After Muhurat Trading Aid0090
மும்பை: தீபாவளியையொட்டி நேற்று நடந்த மும்பை பங்குச் சந்தையில் நடந்த சிறப்பு முகூர்த்த வர்த்தகத்தில், பங்குச் சந்தை பெரிய அளவில் ஏற்றத்தையும் காணவில்லை, இறக்கத்தையும் காணவில்லை.

பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் காலையில் 70 புள்ளிகள் வரை உயர்ந்தது. ஆனால், மாலையில் அது குறைந்து 34 புள்ளிகளுடன் முடிவடைந்தது. இதன்மூலம் நேற்று சென்செக்ஸ் 17275.37 ஆக முடிவடைந்தது. அதே போல தேசிய பங்குச் சந்தையான நிப்டி 5,202 புள்ளிகளாக இருந்தது.

கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று சென்செக்ஸ் 21,005 புள்ளிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒரே ஆண்டில் அதன் மதிப்பு 18 சதவீதம் சரிந்துவிட்டது.
Posted by:
English summary
The Diwali spirit didn’t light up Indian equities despite traders and fund managers putting up a brave front. At the traditional Muhurat trading, the BSE Sensex​ opened about 70 points up, but the gains petered out after a while.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs