To check Oneindia Tamil on your Mobile
go to:   http://m.oneindia.in/tamil/

வீடுகளை லாட்ஜாக மாற்றும் குடும்ப பெண்கள்: கலாச்சார சீரழிவை நோக்கி சென்னை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குடும்ப பெண்கள் பலர், வீடுகளை விபச்சார விடுதிகளாக பயன்படுத்தி பணம் சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பெண்கள் பலரும் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு இத்தகைய கலாச்சார சீரழிவில் ஈடுபடுவதால் உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.

பணத்திற்கு ஆசை ஆடம்பர வாழ்க்கை

சிக்கனமாக இருக்கச் சொல்லும் கணவரின் பேச்சைக் கேட்காமல், அக்கம் பக்கத்தவர்களைப் பார்த்து தாமும் அதைப்போல செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டு வாழ்க்கையை பலி கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வருகிறது. ஆடம்பர வாழ்க்கை, கைகளில் கரன்சி, விதவிதமான உடைகள், கூடவே உல்லாசம் என சைத்தான்கள் ஓதும் வேதத்தை கேட்டு படுகுழியில் விழுகின்றனர் குடும்பப் பெண்கள்.

வாழ்க்கை பறிபோகும்

பணத்திற்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைப்பதோடு உயிரை இழக்கும் சூழலும் ஏற்படுகிறது. இதற்கு உதாரணமே சென்னை எம்.ஜி.ஆர் நகர். ஆவடி திருமுல்லை வாயலில் நடைபெற்ற பெண்களின் கொலைகள். இந்த இரண்டு கொலைகளுமே கணவர், குழந்தைகளோடு குடும்பம் நடத்தும் பெண்கள் சறுக்கியதாலேயே உயிரிழந்துள்ளனர். பணத்திற்கு ஆசைப்பட்டு தனது வீட்டை விபசார விடுதியாக மாற்றியதே திருமுல்லைவாயில் யாஸ்மினுக்கு எமனாக மாறிவிட்டது.

போலீஸ் அதிரடி நடவடிக்கை

இந்த இரண்டு கொலைகளுக்குப் பின்னர் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடந்த இரண்டு நாட்களாக குடும்பப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துபவர்களை கைது செய்து வருகின்றனர்.

பெரம்பூர் ஜமாலியா எஸ்.பி.ஓ.ஏ. காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மீனா என்ற 37 வயது பெண், ஆன்லைன் மூலம் குடும்ப பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து மாறு வேடத்தில் வாடிக்கையாளர் போல சென்ற விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் மீனாவையும் அங்கிருந்த இரண்டு குடும்பப் பெண்களையும் கைது செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்களை போலீசார் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டை உல்லாச விடுதியாக்கினார்

மீனா கேரளாவைச் சேர்ந்தவர். இவரது கணவர் பாபு ஆந்திராக்காரர். மாதம் ரூ.20 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு குடியிருந்து வரும் மீனா, இதுபோன்று குடும்ப பெண்களை வரவழைத்து வீட்டை உல்லாச விடுதியாக மாற்றியதும் தெரிய வந்தது. இதற்காக தான் வாடகைக்கு இருந்த வீட்டை உள்வாடகைக்கு விட்டு அவர் பணம் சம்பாதித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதேபோல அசோக் பில்லர் அருகே விபச்சாரம் செய்த தனம் என்ற பெண் கைது செய்யப்பட்டார். ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆயுர்வேதிக் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் செய்வதாக விளம்பரம் செய்து, பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கேரளாவைச் சேர்ந்த திலீப், சபின் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த 3 அழகிகள் மீட்கப்பட்டனர்.

கலாச்சார சீரழிவு

சென்னையில், வீட்டில் வைத்து விபசாரத்தில் ஈடுபடுவது நூதன கலாச்சாரமாக மாறியுள்ளது. எனவே அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள், பக்கத்து வீடுகளில் என்ன நடக்கிறது. யார்-யார் வந்து செல்கிறார்கள் என்பதையும் ஓரளவுக்கு கண்காணிக்க வேண்டும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

இண்டர்நெட் மூலமாக இளைஞர்களை கவர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும், பங்களாக்களிலும் விபசாரத்தில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மற்றும் குடும்ப பெண்கள் தங்களது குடும்பத்தினருக்கு தெரிந்தும், தெரியாமலும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகின்றனர்.இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி எச்சரித்துள்ளார். மேலும், இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
English summary
The anti-vice squad on Sunday arrested four people, including two women, for running prostitution rackets. Police sent a young constable to a house in Perambur where they suspected that 37-year-old Meena was running a prostitution racket. "She had a website to attract customers. Once they registered online, she would call them to a house in Perambur," police said. The cyber cell has now shut down the website.
டிசம்பர் 19, 2011 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க
 
    Upcoming Matches
Aus Vs Sl at Bellerive Oval Fri 24th Feb ODI
Ken Vs Ire Fri 24th Feb Int2020
Nz Vs Sa - 1st ODI at Westpac Stadium Sat 25th Feb ODI

நண்பர் வீட்டுக்கு விபச்சார அழகியை கூட்டி வந்த வாலிபர்- பொதுமக்கள் பிடித்து தர்ம அடி

திருநெல்வேலி: வெளியூருக்குப் போவதால் வீட்டைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிச் சென்ற நண்பரின் வீட்டுக்கு, விபச்சார அழியை கூட்டிக் கொண்டு உல்லாசமாக இருக்க வந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் பிடித்து தர்ம அடி கொடுத்து பின்னர் போலீஸில் ஒப்படைத்தனர்.

நெல்லை பாலபாக்கியா நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது நண்பரின் வீடு பேட்டை சாஸ்திரி நகரில் உள்ளது. காலாண்டு விடுமுறை என்பதால் சரவணனின் நண்பர் தனது குடும்பத்தோடு வெளியூர் போய் விட்டார். போகும்போது வீட்டைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறி சாவியையும் கொடுத்துச் சென்றார்.

இந்த நிலையில்.....

அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சாரம் - 21 அழகிகள், 12 புரோக்கர்கள் கைது

சென்னை: சென்னையில் அழகு நிலையம் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் செய்து வந்த 12 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பல மாநிலங்களைச் சேர்ந்த 21 அழகிகள் மீட்கப்பட்டனர்.சென்னை நகரில் அழகு கலை நிலையங்களும், ஆயுர்வேத மசாஜ் நிலையங்களும் தெருவுக்குத் தெரு விதவிதமான பெயர்களில் செயல்பட்டு வருகின்றன. வீட்டுக்கே வந்து விரும்பும் வகையில் மசாஜ் செய்கிறோம் என அழகிய பெண்களின் படத்தைப் போட்டு விளம்பரங்கள் செய்து வருகின்றனர். மசாஜ் கிளப் என்ற பெயரில் சில இடங்களில்.....
User Comments
Raj 26 Dec 2011 02:29 pm
கேரளாவிலிருந்து நமக்கு கிடைக்கும் ஒரே சாதனம் பெண்தான்
Tamilan 06 Jan 2012 06:34 pm
அதாவது ஒரே சாதனம் சாமான் தான் இல்லையா?
santhosh 01 Feb 2012 01:39 am
ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் உணர்வுகள் ஒன்றுதான் தவறான வேட்கை தடுமாறும் வாழ்கை, மனிதன் மாய்ந்து மிருகமாய் மாறி விட்டான்
Krishnan B 26 Dec 2011 12:47 pm
இங்கு சில அறிவிலிகள் மலையாள பெண்களை கொச்சை படுத்தி எழுதி உள்ளனர். நம் மாநிலத்தில் நடக்கும் பல அவலங்களுக்கு காரணம் இது போன்ற காம கொடூரர்களும் அவர் தம் குடும்பங்களுமே. மலையாளிகள் அல்ல. நம் தமிழ் பெண்களில் சிலரும் விபசாரம் செய்கின்றனர்; செய்ய உதவுகின்றனர். மற்றவர்களை கொச்சை படுத்தி சந்தோழப்படுவதை விட்டு நம்மை திருத்தி கொள்ள முனைவது நல்லது. விபசார விடுதியிலேயே தங்கி வாழ்கையை அழித்து கொள்ளும் இது போன்ற கருத்து கந்தசாமிகள் உண்மைக்கு புறம்பாக பேசுவதை விட்டு திருந்துங்கள். விபசாரம் கட்டுப்படும்.
Kannan K 20 Dec 2011 08:55 am
மலையாளிகளின் ஒரே சொத்து நல்ல திடகாத்திரமான, சிவந்த, அழகிய பெண்கள் மற்றும் அவர்களது பெண்ணுறுப்பு தான். இவர்களின் அழகில் மயங்கி தமிழர்கள் தங்கள் சாம் ராஜ்யதைஒயே இழந்துவிட்டார்கள். சினிமாவில் மலையாளிகள் காட்டும் கவர்ச்சியே தமிழர்களை மதி மயங்க வைத்து விட்டது.....
Krishnan B 26 Dec 2011 12:47 pm
இங்கு சில அறிவிலிகள் மலையாள பெண்களை கொச்சை படுத்தி எழுதி உள்ளனர். நம் மாநிலத்தில் நடக்கும் பல அவலங்களுக்கு காரணம் இது போன்ற காம கொடூரர்களும் அவர் தம் குடும்பங்களுமே. மலையாளிகள் அல்ல. நம் தமிழ் பெண்களில் சிலரும் விபசாரம் செய்கின்றனர்; செய்ய உதவுகின்றனர். மற்றவர்களை கொச்சை படுத்தி சந்தோழப்படுவதை விட்டு நம்மை திருத்தி கொள்ள முனைவது நல்லது. விபசார விடுதியிலேயே தங்கி வாழ்கையை அழித்து கொள்ளும் இது போன்ற கருத்து கந்தசாமிகள் உண்மைக்கு புறம்பாக பேசுவதை விட்டு திருந்துங்கள். விபசாரம் கட்டுப்படும்.
KERALA PENKUTTY 20 Dec 2011 08:21 am
சுகமும் திருப்தியும் அவர்களால் மட்டுமே கொடுக்கமுடியும் ச்பெசிளிஸ்ட் ப்லோவ்ஜோப்
Krishnan B 26 Dec 2011 12:47 pm
இங்கு சில அறிவிலிகள் மலையாள பெண்களை கொச்சை படுத்தி எழுதி உள்ளனர். நம் மாநிலத்தில் நடக்கும் பல அவலங்களுக்கு காரணம் இது போன்ற காம கொடூரர்களும் அவர் தம் குடும்பங்களுமே. மலையாளிகள் அல்ல. நம் தமிழ் பெண்களில் சிலரும் விபசாரம் செய்கின்றனர்; செய்ய உதவுகின்றனர். மற்றவர்களை கொச்சை படுத்தி சந்தோழப்படுவதை விட்டு நம்மை திருத்தி கொள்ள முனைவது நல்லது. விபசார விடுதியிலேயே தங்கி வாழ்கையை அழித்து கொள்ளும் இது போன்ற கருத்து கந்தசாமிகள் உண்மைக்கு புறம்பாக பேசுவதை விட்டு திருந்துங்கள். விபசாரம் கட்டுப்படும்.
nallavan 20 Dec 2011 12:00 am
கலாச்சார சீரழிவு பற்றி சொல்லும் இந்த இதழின் ஆசிரியர், "லைப் ஸ்டைல்" பக்கத்தை பற்றி சிந்தியுங்கள். அதுவும் முகப்பு பக்கத்திலேயே அட்சிடபடுகிறது.
Truthlover 19 Dec 2011 10:50 pm
அது சரி, இவர்களிடம் உடலுறவு வைக்க செல்லும் யோக்கியர்களை என்ன சொல்வது? நீங்கள் செல்வதால் தானே அவர்கள் இந்த தொழில் செய்கிறார்கள்? ஏன் மலையாளிகளுக்கு மட்டும் தானா அழகிய உடலுறுப்பும் வாளிப்பான உடம்பும் உள்ளது? மற்றவர்கள் எல்லாம் காய்ந்த கருவாடுகளா என்ன? கேவலமாயில்லையா இது போன்ற கருத்துக்களை எழுதுவதற்கு?
Emandha Sonagiri 19 Dec 2011 10:08 pm
மலையாளிகளின் ஒரே சொத்து நல்ல திடகாத்திரமான, சிவந்த, அழகிய பெண்கள் மற்றும் அவர்களது பெண்ணுறுப்பு தான். இவர்களால் Middle eastern countriesல (UAE, Saudi, Oman etc..) இந்தியர்களின் பேரு நாறிப்போய் உள்ளது.
Krishnan B 26 Dec 2011 12:48 pm
இங்கு சில அறிவிலிகள் மலையாள பெண்களை கொச்சை படுத்தி எழுதி உள்ளனர். நம் மாநிலத்தில் நடக்கும் பல அவலங்களுக்கு காரணம் இது போன்ற காம கொடூரர்களும் அவர் தம் குடும்பங்களுமே. மலையாளிகள் அல்ல. நம் தமிழ் பெண்களில் சிலரும் விபசாரம் செய்கின்றனர்; செய்ய உதவுகின்றனர். மற்றவர்களை கொச்சை படுத்தி சந்தோழப்படுவதை விட்டு நம்மை திருத்தி கொள்ள முனைவது நல்லது. விபசார விடுதியிலேயே தங்கி வாழ்கையை அழித்து கொள்ளும் இது போன்ற கருத்து கந்தசாமிகள் உண்மைக்கு புறம்பாக பேசுவதை விட்டு திருந்துங்கள். விபசாரம் கட்டுப்படும்.
Vijilsv Selvaraj 19 Dec 2011 06:28 pm
மலையாளிங்க புகுந்த இடம் சைத்தான் புகுந்த இடம் .........
Krishnan B 26 Dec 2011 12:49 pm
இங்கு சில அறிவிலிகள் மலையாள பெண்களை கொச்சை படுத்தி எழுதி உள்ளனர். நம் மாநிலத்தில் நடக்கும் பல அவலங்களுக்கு காரணம் இது போன்ற காம கொடூரர்களும் அவர் தம் குடும்பங்களுமே. மலையாளிகள் அல்ல. நம் தமிழ் பெண்களில் சிலரும் விபசாரம் செய்கின்றனர்; செய்ய உதவுகின்றனர். மற்றவர்களை கொச்சை படுத்தி சந்தோழப்படுவதை விட்டு நம்மை திருத்தி கொள்ள முனைவது நல்லது. விபசார விடுதியிலேயே தங்கி வாழ்கையை அழித்து கொள்ளும் இது போன்ற கருத்து கந்தசாமிகள் உண்மைக்கு புறம்பாக பேசுவதை விட்டு திருந்துங்கள். விபசாரம் கட்டுப்படும்.
tham 19 Dec 2011 06:26 pm
அப்போ இனிமே இது சிங்கார சென்னை இல்லை..சிங்காரி சென்னை அப்படினு சொல்லணும்
[ கருத்தை எழுதுங்கள் ]
   
Oneindia  Oneindia Login