ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா: சுப்பிரமணிய சாமி

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12, 2012, 9:55 [IST]
கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர்சுப்பிரமணிய சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்குத் தனிப்பட்ட பயணமாக சென்றுள்ள சாமி, அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணிய சாமி கொடுத்துள்ள பேட்டி விவரம்:

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சோனியா காந்தியும், அவரது இத்தாலி குடும்பத்தினரும் மறைமுக ஆதரவு அளித்தனர்.

ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தியாவுக்கு எதிரான இயக்கம் என்பதால் அந்த இயக்கத்தை ஒழித்துக் கட்டியவர் மகிந்த ராஜபக்சே.

இதனால் ராஜபக்சேவுக்கு `பாரத ரத்னா' விருது வழங்கப்பட வேண்டும்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தான் தோல்வியடைந்திருக்கிறது. தமிழ் மக்கள் தோல்வியடையவில்லை என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் சுப்பிரமணிய சாமி
Posted by:
English summary
In remarks that are bound to create controversy, Janata Party president Subramanian Swamy has said that Sri Lankan President Mahinda Rajapaksa should be awarded India’s highest civilian award, Bharat Ratna, for exterminating LTTE.
User Comments
Madhavan 24 Mar 2012 06:25 pm
subramaniam samy's words can't be taken seriously in all matters. May be we can consider the statement as comedy by samy. Thats it.
Himalayan Imports 18 Mar 2012 09:45 pm
அந்த ராஜபக்சப உண்மையான புத்தர் பக்தன் என்றால் அவர் கருய்துகளைபடிக்காத பக்தன ? இள்ளை மிருகஜன்மாமா ? இ வனுக்கு புத்தர் கொடுக்கும் தண்டனைதான் அல்லவே?
saamy 20 Feb 2012 05:03 pm
உன்னை முதல்ல பாண்டிமடதிலே அடைக்கணும்....
Ranjithrajan Soundararajan 15 Feb 2012 12:51 pm
செருப்பாலே அடித்தாலும் இவனெல்லாம் திருந்த மாட்டான்
குச்சு குச்சு ரக்கம்மா 13 Feb 2012 03:49 pm
ஏன்டா குஜராத்ல போலி என்கவுண்டர் பண்ணினேன்னு கேட்டா ஐயனுக்கு சீக்கியர்கள் மேல அளவு கடந்த பாசம் வந்துரும்.. தமிழ்நாட்டுல எலக்சன் வந்துட்டா காங்கிரசை எதிர்க்க தமிழர் மேல பாசம் வந்துரும்.. ராஜபக்ஷே ஒரு நாள் கூட்டிக் கொடுத்துட்டா ராஜபக்ஷே மேல அலாதி பிரியம் வந்துரும்.. தமிழ்நாட்டு எலக்சன்ல காங்கிரஸ் ராஜபக்ஷேவுக்கு ஆதரவுன்னு சொல்வான்.. வடநாட்டுக்கு போயி அல்லது இலங்கைக்கு போயி காங்கிரஸ் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவுன்னு சொல்லுவான்..
குச்சு குச்சு ரக்கம்மா 13 Feb 2012 03:56 pm
ராஜபக்ஷேவுக்கு பாரத ரத்னா விருதே கொடுக்கலாம்னு பல்லிளிப்பான்.. இவனுங்களுக்கு இதெல்லாம் மானங்கெட்ட பொழப்பு..
குச்சு குச்சு ரக்கம்மா 13 Feb 2012 11:41 am
தமிழ் மீனவர் தினம்தினம் சாகிறார்களே அதற்கும் சேர்த்துத் தான் இந்த பாரத ரத்னா விருதா? தேர்தல் வந்தால் மட்டும் இவன் கூட்டத்திற்கு தமிழர் மீது நேசம் வருகிறது? அப்போது மட்டும் பிளேட்டை மாற்றி தமிழர்களை கொல்ல ராஜபக்ஷேவுக்கு துணை போனது காங்கிரஸ் அரசுன்னு உல்டாவா பேசி சந்தர்ப்பத்திற்கேற்ப சம்மந்தமில்லாத சமுதாயத்திற்கு சொம்பு தூக்கி இவன் சாதி குறைந்த அளவு சதவீதத்தை அவ்வப்போது விசாலப்படுத்திக் கொண்டே இருப்பான்..
குச்சு குச்சு ரக்கம்மா 13 Feb 2012 11:15 am
அ-ய்-யன் பிட்டை மாத்தி போடுறான் பார்.. விடுதலைப்புலிகளுக்கு காங்கிரஸ் ஆதரவா இருந்துச்சாம்.. ராஜபக்ஷே அரசு ஒழித்து கட்டுச்சாம்..
குச்சு குச்சு ரக்கம்மா 13 Feb 2012 11:15 am
சூ-னா சாமி அதன் கூட்டத்தின் உண்மை நிலையை உணர்த்தி, ராஜபக்ஷேவுக்கு பாரத ரத்னா விருதுக்கே சிபாரிசு செய்யிறான் பார்..
குச்சு குச்சு ரக்கம்மா 13 Feb 2012 11:20 am
இனி எந்த பா-ப்-பா-னா-வது தமிழருக்கு ஆதரவா பேசினால் செ-ரு-ப்-பா-ல் அ-டி-க்-க வேண்டும்..
Komberi Mookan 13 Feb 2012 10:05 am
அவன் என்ன இலங்கையின் புத்தனா ..... இல்லை சோனியாவின் பித்தனா ........ அட் லீஸ்ட் TR ன் பக்தனா ...... என்ன மயித்துக்கு அவனுக்கு பாரத ரத்தனா .......
Vanangaan 13 Feb 2012 09:52 am
போர்க் குற்றவாளி ராஜபக்சே வாழவே தகுதி அற்றவன். அவனுக்கு விருது வேறா???
pillai waran 12 Feb 2012 08:35 pm
பல ஆயிரம் தமிழர்களை கொலை செய்த ராஜ பக்சாக்கு பாரத ரத்தினா எண்டால் அதுக்கு துணைநிண்ட சோனியாவுக்கும் கருணாநிதிக்கும் என்ன பரிசு
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs