For Quick Alerts
For Daily Alerts
Just In
மார்ச் 18ம் தேதி சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-21ம் தேதி வாக்கு எண்ணிக்கை
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சங்கரன்கோவில் தொகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததுள்ளன. இதனால்
தேர்தல் அட்டவணை
பிப்ரவரி 22ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 29ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். மார்ச் 1ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.
மார்ச் 3ம் தேதிக்குள் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறலாம்.மார்ச்18ம் தேதி வாக்குப் பதிவும், மார்ச் 21ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
மார்ச் 18ம் தேதி காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி இடைவிடாமல் மாலை 5 மணி வரை நடைபெறும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்குப் பதிவு நடைபெறும்.
Comments
English summary
Sankarankovil (sc) constituency will face the by election on March 18, the EC has said. Counting will be held on March 21.The election is to be held after legislator and state minister Karuppasamy passed away recently.
Story first published: Friday, February 17, 2012, 7:50 [IST]