Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

'டீன் ஏஜ்' மகள்களுக்காக 'காதல் குடிசை'களைக் கட்டும் கம்போடிய அப்பாக்கள்!

Posted by:
Published: Friday, July 20, 2012, 13:30 [IST]

 Cambodian Dads Build Love Huts Teen

கம்போடியாவில் ஒரு வினோதப் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறதாம். அதாவது 9 வயதை பெண்கள் எட்டி விட்டால், உடனே அவர்களுக்காக தனி குடிசையை அந்தப் பெண்ணின் தந்தையர் கட்டிக் கொடுத்து தனியா குடி வைத்து விடுகிறார்கள். அந்தப் பெண்கள், தங்களுக்குப் பிடித்தமானவருடன் இந்த குடிசையில் வசிக்கலாமாம். யாரைப் பிடிக்கிறதோ அவர்களுடன் இப்பெண்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்படுமாம்.

கல்யாணத்திற்கு முன்பு உறவு என்பது சமூகத்தில் பெரும்பாலானவர்களால் தவறு என்றுதான் கருதப்படுகிறது. ஆனால் கம்போடியாவில் நிலைமை தலைகீழாக உள்ளது. இங்கு உறவு வைத்துக் கொண்ட பின்னர்தான் கல்யாணமே செய்கிறார்கள். அதுவும் 9 வயதிலேயே பெண்களுக்கு அந்த சுதந்திரத்தையும் கொடுத்து விடுகிறார்கள்.

குருயெங் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் கிராமத்தில்தான் இந்த வினோதப் பழக்கம் இருந்து வருகிறது. இங்கு பெண்கள் வயதுக்கு வந்தவுடன் அல்லது 9 வயதிலேயே தனியாக குடிசை போட்டு கொடுத்து விடுகிறார் அப்பெண்ணின் தந்தை. அதன் பிறகு அந்தக் குடிசைக்குள் அந்தச் சிறுமி வசிக்கலாம். மேலும் தனக்குப் பிடித்த ஆணுடன் அவள் உறவு வைத்துக் கொள்ளலாம். எத்தனை பேருடன் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள்ளலாம்.

அவளது மனதுக்குப் பிடித்த ஒருவனைக் கண்டறியும் வரை உறவு வைத்துக் கொள்ளலாம். மனதுக்குப் பிடித்தவன் இவன்தான் என்று ஒருவரைக் கண்டறிந்த பின்னர் அதுகுறித்து குடும்பத்திடம் தெரிவித்தால் அவனையே அப்பெண்ணுக்கு கட்டி வைத்து விடுவார்களாம்.

இதுபோன்ற காதல் குடிசைகளை அந்தக் கிராமத்தில் ஏராளமாக பார்க்க முடிகிறது. 9 வயது முதல் 13 வயது வரையிலான பெண்கள் இந்த குடிசையில் தங்களது மனம் கவர்ந்தவனுக்காக காத்திருப்பதைப் பார்க்கலாம்.

இந்தக் குடிசையில் ஒரே சமயத்தில் பலருடன் கூட உறவு கொள்ள பெண்களுக்கு உரிமை உள்ளதாம். மனதுக்குப் பிடித்தவனைக் கண்டுபிடிப்பதுதான் முக்கியம் என்றும், உறவு இங்கு முக்கியமில்லை என்றும் இச்சமூகத்தினர் கூறுகின்றனர்.

இந்தப் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறதாம். இதனால் இங்குள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், திருமணத்திற்கு முன்பே பலருடன், பலமுறை உறவு வைத்துக் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

இத்தனை பேருடன் உறவு வைத்துக் கொண்டாலும் கூட இவர்கள் பாதுகாப்பான முறைகளை கையாளுகிறார்கள். அதாவது ஆணுறைகளைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். எனவே எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் இவர்களை அண்டுவதில்லையாம்.

இதுகுறித்து இப்படிப்பட்ட ஒரு குடிசையில் வாழ்ந்து வரும் 17 வயது நாங் சான் கூறுகையில், இது எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரமாக கருதுகிறோம். இதில் தவறு ஏதும் இல்லை. சுதந்திரமாக நாங்கள் எங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இது உதவுகிறது. மேலும் உண்மையான காதலனை கண்டறியவும் இது உதவுகிறது. மேலும் இந்தப் பாரம்பரிய பழக்கத்தால் எங்களது பெண்கள் யாருமே தவறான வழிக்குப் போக வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது.

என்னைத் தேடி பலரும் வருகிறார்கள். அதில் எனக்குப் பிடித்தவராக கருதும் நபருடன் நான் உறவு வைத்துக் கொள்கிறேன். ஆனால் அதில் திருப்தி இல்லாவிட்டால் அந்த நபரை நான் நிராகரித்து விட முடியும். எனது மனதுக்கும், உடல் திருப்திக்கும் பொருத்தமான நபரை நான் தேடும் வரை இதைத் தொடர முடியும்.

நான் தொடர்ந்து ஒரே நபருடன் பலமுறை கூட உறவு வைத்துக் கொள்ள முடியும். அதேசமயம், அந்த நபரை விட சிறந்தவராக யாரையாவது நான் நினைத்தால் பழைய நபருடன் உறவு கொள்வதை நிறுத்தி விட்டு புதிய நபருடன் உறவு கொள்ள முடியும் என்றார்.

இந்தக் கிராமத்தில் விவாகரத்து, பாலியல் கொடுமை, வரதட்சணைக் கொடு்மை என எதுவுமே கிடையாதாம். பிடித்தால் சேர்ந்து வாழலாம், பிடிக்காவிட்டால் பிரிந்து போகலாம் என்று படு எதார்த்தமாக இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

கேட்கவே வித்தியாசமாகத்தான் இருக்கிறது...!

English summary
Generally relationship before marriage is considered a great taboo and the prospect of a teenage girl spending the night with her boyfriend remains highly unlikely. But in one village in Cambodia, fathers encourage their daughters to have relationship: by building special love huts for them. Members of the Kreung tribe in the northeast of the country believe that girls can be empowered by spending the night with different men.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter