Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

விஜயகாந்த் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு

Posted by:
Updated: Monday, August 6, 2012, 16:32 [IST]

 Jayalalithaa Government Files Defamation

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசின் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் அதிமுக ஆட்சி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கடுமையாக விமர்சனம் செய்ததாகவும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எனவே, விஜயகாந்த் மீதும் அவரது அறிக்கையை வெளியிட்ட ஆங்கில பத்திரிக்கை மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Story first published:  Monday, August 6, 2012, 13:15 [IST]
English summary
CM Jayalalithaa led Tamil Nadu government today filed defamation case against DMDK leader Vijayakanth
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
CSK Vs MI - Qualifier 1 at Feroz Shah Kotla Tue 21st May IPL
RR Vs SUN - Eliminator at Feroz Shah Kotla Wed 22nd May IPL
IRE Vs PAK - 1st ODI at Castle Avenue Thu 23rd May ODI