For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திர கடலோர மாவட்டங்களில் லேசான நிலநடுக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

Andhra pradesh Map
ஹைதராபாத்: ஆந்திர மாநில கடலோர மாவட்டங்களில் இன்று முற்பகல் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஆந்திராவின் பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா, கம்மம் மற்றும் நலகொண்டா மாவட்டங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஓங்கோல் மாவட்டம் குண்டலகம்மா பகுதியை மையம் கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.8 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தின் ஹியாத்நகர் பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.

இந்தப் பகுதியில் கடந்த ஓராண்டில் 4-வது முறையாக மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது என்று புவியியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

English summary
A moderate earthquake measuring 3.8 on Richter scale rocked several districts in the State, mostly coastal parts, on Monday morning causing panic among the people who ran out of their homes.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X