டெல்லி: கடவுளைப் பார்த்து ஏன் யுவராஜ் சிங்குக்கு புற்றுநோயைக் கொடுத்தாய் என்று கேட்க நினைக்கிறேன் என்று உருக்கமாக கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
யுவராஜ் சிங் குறித்த சுயசரிதை நூல் வெளியீடு டெல்லியில்நடந்தது. அதில் கேப்டன் டோணி, சச்சின் டெண்டுல்கர், விராத் கோஹ்லி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சச்சினின் பேச்சுதான் உருக்கமாக இருந்தது.
யுவராஜ் சிங்கை லண்டனில் பார்த்தபோது நடந்த விஷயங்களை மிகவும் உருக்கமாக விவரித்தார் சச்சின். சச்சினின் பேச்சிலிருந்து சில பகுதிகள்...
























