டெல்லி: நாட்டின் புதிய தொலைத் தொடர்புக் கொள்கையின் முக்கிய அம்சங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குக் கூடுதல் அலைக்கற்றை வழங்குவது, ஒரே மாதிரியான உரிமக் கட்டணம் வசூலிப்பது போன்றவை இதில் இடம்பெற்றிருக்கின்றன.
விழுப்புரம்: ரயில் பெட்டிகள் பற்றாக்குறை உள்ளதால் தமிழகத்தில் கூடுதல் ரயில்களை இயக்க முடியவில்லை என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக்
தூத்துக்குடி: மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாகத் திறக்கக் கோரியும் தூத்துக்குடியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் 8 முதல் 12 மணி நேரம் மின்வெட்டு
சென்னை: தாய்லாந்தின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா நிறுவனம் சென்னையிலிருந்து பாங்காக்குக்கு அடுத்த மாதம் (மார்ச்) 22-ந் தேதி முதல் நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்துகிறது.இதற்கான டிக்கெட் விற்பனையை
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் நிலவும் 8 மணி நேர மின்வெட்டை சமாளிக்க இன்வர்ட்டர் பொருத்த மக்கள் ஆர்வம் காட்டுவதால் அதன் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.தமிழகத்தில் அதிகரித்து வரும் எலக்ட்ரானிக் பொருட்களின் உபயோகம், தொழிற்சாலைகளின்
கரூர்: கரூர் மாவட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு இலவச தொழில் முனைவோர் பயிற்சி வழங்கப்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் ஷோபனா அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள
செங்கோட்டை: தென்னக ரயில்வே அறிவிப்பைத் தொடர்ந்து செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டியைக் காணாமல் மக்கள் அலைந்து திரிந்தனர்.செங்கோட்டையிலிருந்து மதுரைக்கு காலை 7 மணி, மதியம் 12 மணி, மாலை 4 மணி
மும்பை: விமான சேவை துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் ஜெட் ஏர்வேஸ் மற்றும் கிங்பிஷர் விமான நிறுவனங்கள் கடந்த 2 மாதமாக தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை.டிசம்பர் மாத சம்பளத்தை இன்னமும் கொடுக்க முடியாத
பெங்களூர்: குறைவான கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்ய விரும்புவரா நீங்கள்? அப்படி என்றால் உங்கள் விமான டிக்கெட்டுகளை http://travel.oneindia.in/flights/ என்ற ஒன்இந்தியா இணையதளத்தில் முன்பதிவு செய்யுங்கள்.விமானத்தில் பயணம் செய்வோர் எந்த இணையதளத்தில் முன்பதிவு