வர்த்தக செய்திகள்
மே 18- முதல் சத்துணவு மைய காலி பணியிடங்களுக்கான விண்ணப்பம் விநியோகம்சென்னை: சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மே 18-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளது.சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டங்களின் கீழ் செயல்படும் சத்துணவு மையங்களில் 16,056 இடங்கள் காலியாக உள்ளன. இதில், சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு
இந்தியன் வங்கியின் கடந்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ1747 கோடிஇந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த ஆண்டில் ரூ.1,747 கோடியை எட்டி உள்ளது என்று வங்கியின் தலைவர் டி.எம்.பாசின் கூறினார்.சென்னையில் இந்தியன் வங்கியின் தலைவரும், மேலாண்மை இயக்குனருமான டி.எம்.பாசின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2012-ம் நிதியாண்டில் இந்தியன் வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.3 ஆயிரத்து 463 கோடியாக உயர்ந்துள்ளது.முந்தைய நிதி நிதியாண்டைவிட 5.2 விழுக்காடு கூடுதல்
4-வது நாளாக ஏர் இந்தியா விமானிகளின் வேலை நிறுத்தம் நீடிப்புடெல்லி: ஏர் இந்திய விமானிகள் வேலை நிறுத்தம் இன்று 4-வது நாளாக நீடித்தது. இந்த விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கை விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜித்சிங் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.ட்ரீம்லைனர் விமான பயிற்சி விவகாரத்தில் ஏர் இந்தியா நிர்வாகத்தின் மீது அதிருப்தி அடைந்த விமானிகள் உடல் நலக் குறைவைக் காரணம் காட்டி ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுக்கும்
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று முதல் விநியோகம்சென்னை: பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன..சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் விண்ணப்ப விற்பனையை இன்று காலை தொடங்கி வைத்தார்.மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 58 மையங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆண்டு மொத்தம் 2 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களைச்
ஏர் இந்தியா பைலட்கள் ஸ்டிரைக்: 3 நாட்களில் 45 பேர் பணி நீக்கம்டெல்லி: உடல் நலம் சரியில்லை என்று ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த பைலட்டுகள் நூற்றுக்கணக்கானோர் கடந்த 8ம் தேதி முதல் பணிக்கு வரவில்லை. இதையடுத்து கடந்த 3 நாட்களில் 45 பைலட்டுகளை ஏர் இந்தியா நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. உடல் நலம் சரியில்லை என்று கூறி ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த 100 பைலட்டுகள் கடந்த
