வர்த்தக செய்திகள்
படுமோசமான நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி!டெல்லி: கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு படுமோசமான நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி உள்ளதாக புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.அக்டோபர் - டிசம்பர் காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு 7 சதவீதத்துக்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது.உலகப் பொருளாதாரமே தள்ளாடிக் கொண்டிருந்த 2007/2008 காலகட்டத்தில் கூட இந்தியப் பொருளாதாரசென்னை, கோவையையடுத்து ஈரோட்டுக்கு வரும் தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் எந்திரம்ஈரோடு: சென்னை, கோவை நகரங்களுக்கு அடுத்தப்படியாக ஈரோட்டில் தானியங்கி எந்திரம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.இது குறித்து மின் மண்டல தலைமை பொறியாளர் வி.மனோகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,தானியங்கி எந்திரம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறை இதற்கு முன்பு சென்னை மற்றும் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஈரோடு, சேலம் மாவட்டங்களில் தலா 8 இடங்களில்
இன்று முதல் டேங்கர் லாரிகள் மீண்டும் வேலை நிறுத்தம்: கடும் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும்நாமக்கல்: சமையல் கேஸ் ஏற்றிச் செல்லும் லாரிகளின் உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (பிப்ரவரி 29) நள்ளிரவு முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.ஏற்கனவே சில வாரங்களுக்கு முன் இவர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் சப்ளை பாதிக்கப்பட்டு, இன்னும் நிலைமை சரியாகாத சூழ்நிலையில், மீண்டும் இவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், மக்கள்ஆப்பிரிக்க எரிவாய் நிறுவனத்தை வாங்க ஓஎன்ஜிசி தீவிரம்டெல்லி: உலகின் முன்னணி கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனமான கோவ் எனர்ஜி நிறுவனத்தை வாங்க இந்தியாவின் ஓஎன்ஜிசி நிறுவனமும் (ONGC) ஜிஎஐஎல் நிறுவனமும் (GAIL) கூட்டாக போட்டியில் இறங்கியுள்ளன.ஆப்பிரிக்க நாடுகளில் இயற்கை எரிவாயுவை தோண்டி எடுக்கும் முக்கிய நிறுவனம் கோவ் எனர்ஜி. பிரிட்டன் பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனத்தை வாங்க ராயல்
வாக்குப் பதிவு முடிந்த உடனேயே பெட்ரோல், டீசல் விலை உயர்வுடெல்லி: உத்தரப்பிரதேசம் உட்பட 5 மாநில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்த உடனே பெட்ரோல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.டிசம்பர் 1-ம் தேதிதான் பெட்ரோல் விலை கடைசியாக உயர்த்தப்பட்டது. அப்போது சர்வதேசச் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 109 டாலராக இருந்தது. இப்போது 125 டாலராக உயர்ந்துள்ளது. பெட்ரோலுக்குஉலகிலேயே மிகப் பெரிய ஏர்போர்ட் - பீஜிங்கில் கட்ட சீனா அரசு திட்டம்பீஜிங்: உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை பீஜிங் நகரில் அமைக்க சீனா அரசு திட்டமிட்டு உள்ளதாக அந்நாட்டு வானொலி நிலையம் அறிவித்துள்ளது.உலகிலேயே மிகப் பெரிய விமான நிலையமாக, அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள ஹார்ட்ஸ்பீல்டு - ஜாக்சன் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையி்ல் சீனாவின் பீஜிங் நகரில் இருந்து தென் கிழக்கு திசையில் நாளை வேலை நிறுத்தம்: ஆட்டோ, பஸ் ஓடாது?சென்னை: மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நாடு முழுவதும் நாளை (பிப்ரவரி 28) பொது வேலைநிறுத்தம் செய்ய தொழிலாளர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.இதில் தமிழகத்தில் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கலந்துகொள்வதால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடாது என எதிர்பார்க்கப்படுகிறது. பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.காங்கிரஸ்
டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை அதிகரிக்கக் கூடாது: பாரிவேந்தர் கோரிக்கை!சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகளின் விற்பனை நேரத்தை அதிகரிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்' என்று இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில், தினசரி மது அருந்துவோரின் எண்ணிக்கை 49 இலட்சம். அதில்,45 விழுக்காட்டினர் பிளஸ் 2 மாணவர்கள் என்பது அதிர்ச்சிக்குரிய தகவல்.மதுபான விற்பனையால் மாநில அரசுக்கு
பி.டி. கத்தரிக்காய் தடைக்கு என் ஜி ஓக்கள் காரணம் இல்லை : ஜெய்ராம் ரமேஷ்கொச்சி: தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வலியுறுத்ததால்தான் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை இந்தியாவில் பயிரிட அனுமதிக்கும் முடிவு தள்ளிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் புகாரை மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மறுத்துள்ளார்.இது தொடர்பாக கொச்சியில் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:நான் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது, மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்களை சாகுபடி செய்ய அனுமதிப்பது தொடர்பாக விஞ்ஞானிகள், விவசாயப்
பிஎஸ்என்எல்லின் கையடக்க கணிணி... விலை ஜஸ்ட் ரூ 3250!டெல்லி; பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் இப்போது கையடக்க கணிகளை உருவாக்கி உள்ளது. 3 மாடல்களில் இந்த கையடக்க கணிணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.பான்டெல் என்ற நிறுவனத்துடன் இணைந்து இவை உருவாக்கப்பட்டுள்ளன.இவற்றுக்கு ரூ3,250, ரூ10,999 மற்றும் ரூ 13,500 ஆகிய விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.மிகக் குறைந்த மாடலான "T-PAD IS701R"-ல், 2ஜிபி மெமரியும் 256எம்பி ராமும் கொண்டது. இந்த 2ஜிபியை 32ஜிபி
தேசிய தொழில் உற்பத்திக் கொள்கை வளர்ச்சிக்கான ஆரம்பம்: டாடா வரவேற்புடெல்லி: மத்திய அரசின் தேசிய தொழில் உற்பத்திக் கொள்கை நல்லதொரு ஆரம்பம் என்று டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா பாராட்டியுள்ளார்.இந்தக் கொள்கையை அமல் செய்வதில் பல்வேறு இடர்ப்பாடுகள் இருந்தாலும் மத்திய அரசு நல்லதொரு நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். என்எம்சிசி அமைப்பு உறுப்பினர்களின் கூட்டம் வெள்ளிக்கிழமையன்று புதுடெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில்
சென்னை மண்டலத்தில் வரி வசூல் அதிகம்!தேசிய அளவை விட சென்னை மண்டலத்தில் வருமான வரிவசூல் வளர்ச்சி விழுக்காடு அதிகம் என்று சென்னை மண்டல தலைமை வருமான வரி ஆணையர் ஜி.என். ஜெயின் கூறினார்.சென்னை மண்டல மத்திய கலால்துறை சார்பில் நடைபெற்ற கலால் தினம் நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய கலால் மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் ஜெயின் விருது வழங்கினார்.சிறந்த சேவைக்காக குடியரசுத்போலி ஆவணம் மூலம் இலவச மின்சாரம் பெற்றால் கடும் நடவடிக்கை - அமைச்சர் சுந்தர்ராஜன் எச்சரிக்கைஅருப்புக்கோட்டை: விசைத்தறி அமைப்பதாக கூறி போலி ஆவணம் மூலம் இலவச மின்சாரம் பெறுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தறி துறை அமைச்சர் சுந்தர்ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அருப்புக்கோட்டையில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை கைத்தறி துறை அமைச்சர் சுந்தர்ராஜன் ஆய்வு செய்தார்.அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,மத்திய, மாநில அரசுகள் இணைந்து, அருப்புக்கோட்டையில் கைத்தறி பூங்கா
