To check Oneindia Tamil on your Mobile
go to:   http://m.oneindia.in/tamil/

3-வது நாளாக தொடரும் பத்மநாபாசாமி கோவில் பொக்கிஷம் மதிப்பிடும் பணி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் பாதாள ரகசிய அறைகள் திறக்கப்பட்டு அங்கிருக்கும் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி இன்று 3வது நாளாகத் தொடர்கிறது. தேசிய அருட்காட்சியக பாதுகாப்பு தலைவர் வேலாயுத நாயர் தலைமையிலான
2g scam
டெல்லி: 2ஜி ஊழல் வழக்கின் விசாரணைகள் தொடர்பாக சிபிஐ, அமலாக்கப் பிரிவு மற்றும் வருவாமன வரித்துறையினருடன்
ராசாவை நேரில் சந்தித்த பொன்முடி, வேலு-திமுக தலைமையி்ன் முக்கிய முடிவுகளை தெரிவித்ததாக தகவல்!
டெல்லி: திமுக தலைமை எடுத்துள்ள சில முக்கிய முடிவுகளை திஹார்சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராசாவை
டெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக மூத்த அமைச்சர்களான் பிரணாப் முகர்ஜி.
2ஜி ஊழலுக்கு ராசா மட்டும் தான் காரணமா?: அத்வானி கேள்வி
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மத்திய அமைச்சர் ராசாவுக்கு மட்டுமே தொடர்பு இருப்பதாக கூறப்படுவது அதிர்ச்சியளிப்பதாக
Fdi
டெல்லி: பல பிராண்ட்களை விற்கும் சில்லறை வர்த்தக நிறுவனங்களில் (multi-brand retail) 100 சதவீத அன்னிய
இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாட்டினர் நேரடியாக முதலீடு செய்யலாம்-மத்திய அரசு அதிரடி!
டெல்லி: புத்தாண்டு முதல், இந்தியப் பங்குச் சந்தைகளில் வெளிநாட்டினரும் நேரடியாக முதலீடு செய்து பங்குகளை வாங்கலாம்
டெல்லி: சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவில்லை, அதற்கு
சில்லறை வணிகத்தில் 51% நேரடி அன்னிய முதலீடு திட்டம் நிறுத்திவைப்பு- பிரணாப் முகர்ஜி
டெல்லி: சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கும் முடிவை ஒத்திவைக்க மத்திய அரசு
Jeeja Ghosh
கொல்கத்தா:  கொல்கத்தாவில் இருந்து கோவா புறப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை பயணம் செய்ய அனுமதி அளிக்காத ஸ்பைஸ்ஜெட் விமானி மனிதநேயமே இல்லாமல் நடந்து கொண்டு அவரை கீழே இறக்கி விட்டார்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்
திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோயிலின் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி இன்று காலை தொடங்கியுள்ளது.உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எம்.வி. நாயர் தலைமையிலான குழு, எம்.என். கிருஷ்ணன் தலைமையிலான குழு முன்னிலையில் பொக்கிஷங்களை மதிப்பிட்டு ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று
Nitin Gadkari
டெல்லி: பிரதமர் பதவிக்கு பாஜகவில் 5 முதல் 6 பேர் வரை உள்ளனர். அதில் ஒருவர்தான் நரேந்திர மோடி என்று கூறியுள்ளார் பாஜக தலைவர் நிதின் கத்காரி.பாஜகவில் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று
காந்திநகர்(குஜராத்): தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு எடுத்த முடிவானது மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைதான் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.இது தொடர்பாக அவர்
ராஜ்காட்: குஜராத் மாநிலத்தில் உள்ள பாவநாத் கோவிலின் வருடாந்தர சிவராத்திரி பொருட்காட்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர், 8 பேர் காயமடைந்துள்ளனர்.குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள பாவ்நாத்
கொல்லம்: கேரள கடல்பகுதியில் இத்தாலியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக மீனவர்களின் படகை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.கேரள மாநிலம் ஆலம்புழா கடலில் மீ்ன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 2 பேர் மீது அவ்வழியே
கொச்சி: தமிழ்நாட்டு மீனவர்கள் இருவரைச் சுட்டுக் கொன்ற வழக்கில் 2 இத்தாலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ் மீனவர்கள் அஜேஷ் பிங்கி, ஜலாஸ்டின் ஆகியோர் கொல்லம்
கவுகாத்தி(அசாம்): அசாம் மாநிலத்தில் தனிநாடு கோரி பிரிவினைவாத இயக்கங்கள் போராடி வரும் நிலையில் மாவோயிஸ்டுகளும் வேரூன்றி இருப்பதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.கவுகாத்தியில் ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற உயர்நிலை ஆலோசனைக்
Kerala Woman
கொல்லம்: ரயிலில் பயணம் செய்த பெண் பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகீதா. கொல்லத்திலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள அரசு
More: 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  Next