கொல்கத்தா: கொல்கத்தாவில் இருந்து கோவா புறப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை பயணம் செய்ய அனுமதி அளிக்காத ஸ்பைஸ்ஜெட் விமானி மனிதநேயமே இல்லாமல் நடந்து கொண்டு அவரை கீழே இறக்கி விட்டார்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்
திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோயிலின் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி இன்று காலை தொடங்கியுள்ளது.உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எம்.வி. நாயர் தலைமையிலான குழு, எம்.என். கிருஷ்ணன் தலைமையிலான குழு முன்னிலையில் பொக்கிஷங்களை மதிப்பிட்டு ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று
டெல்லி: பிரதமர் பதவிக்கு பாஜகவில் 5 முதல் 6 பேர் வரை உள்ளனர். அதில் ஒருவர்தான் நரேந்திர மோடி என்று கூறியுள்ளார் பாஜக தலைவர் நிதின் கத்காரி.பாஜகவில் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று
காந்திநகர்(குஜராத்): தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு எடுத்த முடிவானது மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைதான் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.இது தொடர்பாக அவர்
ராஜ்காட்: குஜராத் மாநிலத்தில் உள்ள பாவநாத் கோவிலின் வருடாந்தர சிவராத்திரி பொருட்காட்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர், 8 பேர் காயமடைந்துள்ளனர்.குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள பாவ்நாத்
கொல்லம்: கேரள கடல்பகுதியில் இத்தாலியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக மீனவர்களின் படகை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.கேரள மாநிலம் ஆலம்புழா கடலில் மீ்ன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 2 பேர் மீது அவ்வழியே
கொச்சி: தமிழ்நாட்டு மீனவர்கள் இருவரைச் சுட்டுக் கொன்ற வழக்கில் 2 இத்தாலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ் மீனவர்கள் அஜேஷ் பிங்கி, ஜலாஸ்டின் ஆகியோர் கொல்லம்
கவுகாத்தி(அசாம்): அசாம் மாநிலத்தில் தனிநாடு கோரி பிரிவினைவாத இயக்கங்கள் போராடி வரும் நிலையில் மாவோயிஸ்டுகளும் வேரூன்றி இருப்பதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.கவுகாத்தியில் ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற உயர்நிலை ஆலோசனைக்
கொல்லம்: ரயிலில் பயணம் செய்த பெண் பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகீதா. கொல்லத்திலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள அரசு