For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும்

By Chakra
Google Oneindia Tamil News

-ஜெய்ப்பூர்- மதுரை இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில்

-நாடு முழுவதும் 54 ஆளில்லா ரயில்வே கேட்டுகள் அகற்றப்படும்

-புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும்

-பெங்களூரில் புறநகர் ரயில் சேவை அறிமுகப்படுத்த ஆய்வு

-தமிழகம் உட்பட பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக எம்.பி.க்கள் அமளி

-எம்.பி.க்களின் கடும் அமளிகளுக்கு இடையே சதானந்தா கவுடா தொடர்ந்து பட்ஜெட் தாக்கல்

-நரேந்திர மோடியின் குஜராத், சதானந்த கவுடாவின் கர்நாடகாவை முன்வைத்தே ஏராளமான ரயில் சேவைகள் அறிவிப்பு

1-Railway budget 2014 Live- ரயில்வே பட்ஜெட் 2014

-சென்னை- ஹைதராபாத்; சென்னை- மைசூர் இடையே அதிகவேக ரயில்கள்

-மும்பையில் 64 புதிய மின் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

-வட கிழக்கு மாநில ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 5,000 கோடி

-அடுத்த 5 ஆண்டுகளில் காகிதமே அல்லாத ரயில்வே அலுவலகங்கள்

-நாட்டின் துறைமுகங்களை ரயில்கள் மூலம் இணைக்க முன்னுரிமை

-ரயில் பயணிகளை 'எழுப்ப' எஸ்எம்எஸ் சேவை

-ரயில்கள் மூலம் பால் எடுத்துச் செல்ல 'பால் டேங்கர்கள்' விரைவில் அறிமுகம்

-10 ரயில் நிலையங்களை சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்த நடவடிக்கை

-மெட்ரோ நகரங்களிடையேயான ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரூ100 கோடி ஒதுக்கீடு

-ஆன்லைன் ரிசர்வேஷன் வேகப்படுத்தப்படும்.

-ஒரே நேரத்தில் 1.2 லட்சம் பேர் இந்த இணையத்தளத்தில் டிக்கெட் வாங்கலாம்

-நிமிடத்துக்கு 7,200 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வினியோகிகப்படும்

-குறிப்பிட்ட ரயில்களின் ஏசி, முதல் வகுப்பு பெட்டிகளில் வை-பை வசதி அறிமுகம்

-குறிப்பிட்ட ரயில்களிலும் இந்த வை-பை வசதி அறிமுகமாகும்

English summary
Having done a pre-Budget hike of 14.2 percent in passenger fares and raised freight rates, Railway Minister Sadananda Gowda's will present his maiden Rail Budget on Tuesday. Union Railway Minister is likely to adopt a realistic approach in announcing new trains, lines and survey in view of the cash crunch of
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X