For Daily Alerts
Just In
கடும் பனிப் பொழிவு: டெல்லியில் 11-ந் தேதி வரை பள்ளிகள் மூடல்
டெல்லி: டெல்லியில் தொடர்ந்து கடுமையான பனிப் பொழிவு நீடிப்பதால் வரும் 11-ந் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப் பொழிவு காணப்படுகிறது. இதனால் சாலை, ரயில், விமான போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பனிப் பொழிவு காரணமாக பள்ளிக்கூடங்கள் அனைத்தும் இன்று முதல் வரும் 11-ந் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
Comments
English summary
Delhi government on Monday announced that all schools in the capital will remain closed from January 7 to 11 in view of the dense fog.
Story first published: Tuesday, January 7, 2014, 9:11 [IST]