கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பேட்மின்டன் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவல் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளார்.மலேசிய ஓபன் பேட்மின்டன் தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகின்றது.
கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பேட்மின்டன் தொடரில் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், இந்திய வீராங்கனை சாய்னா நேவல் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.மலேசியா தலைநகர் கோலாலம்பூரில், மலேசிய ஓபன் பேட்மின்டன்
டெல்லி: ஊக்க மருந்து உட்கொண்டதற்காக ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம் வென்ற அஸ்வினி அக்குஞ்சி உள்ளிட்ட ஆறு தடகளவீராங்கனைகளுக்கு ஓர் ஆண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய போதை மருந்து தடுப்பு
இந்தூர்: கிழிந்து போன ஷூவுக்குப் பதில் புதிய ஷூ வாங்க போதிய பணம் இல்லாததால், கிரிக்கெட் ஸ்டேடியத்தை சுத்தம் செய்து ஊதியம் வாங்கி அதில் ஷூ வாங்கியுள்ளனர் கால்பந்து வீரர்கள். இந்தக் கொடுமை
லூதியானா: லூதியானாவில் நடந்த கபடி உலக கோப்பை போட்டியின் இறுதி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் இந்தியாவே அபாரமாக வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. கடந்த ஆண்டும் இந்தியா உலகக் கோப்பையை
லண்டன்: ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் புரோக்கர் மசார் மஜீத் ஆகியோருக்கு இன்று சிறை தண்டனை விதிக்கப்பட்டது. புரோக்கர் மசார் மஜீத்துக்கு 2 ஆண்டு 8 மாதமும்,
டெல்லி: சூதாட்டத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல போட்டி நடுவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கூட தொடர்பு உள்ளது என ஐ.பி.எல். அமைப்பின் முன்னாள் தலைவரான லலித் மோடி தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப்
சென்னை: ரஞ்சி கோப்பைக்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கேரளாவைச் சேர்ந்த சுனில் சாம் இடம்பெற்றுள்ளார்.இந்தியாவில் நடக்கும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமானது ரஞ்சி கோப்பை. இதில் மாநில கிரிக்கெட் அணிகள்
செயின்ட் ஜான்ஸ்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் அதிரடி வீரர் கிரிஸ் கெய்ல் இல்லை.மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இந்திய அணியுடன்