விளையாட்டு செய்திகள்
டோணி போட்ட தப்புக் கணக்கு-ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது!மும்பை: 7 பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியும், இலங்கையின் ரன் குவிப்பை தடுக்க முடியாமல் போய் விட்டது இந்தியாவால். அதிலும், ஸ்ரீசாந்த் ரன் வள்ளலாக மாறி ரன்களை தாறுமாறாக வாரிக் கொடுத்து விட்டார்.பாகிஸ்தானை அதிர வைத்த ஆசிஷ் நெஹ்ரா காயமடைந்ததால் அவர் இன்றைய போட்டியில் ஆடவில்லை. அதற்குப் பதிலாக அஸ்வின் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேகப் பந்து
டோணி தலைமையில் புதிய வரலாறு படைத்தது இந்தியா-2வது உலகக் கோப்பையை வென்றதுமும்பை: கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா அபாரமாக வென்றுள்ளது. மகேந்திர சிங் டோணி தலைமையிலான இந்திய அணி, இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் அடித்துத் துவைத்து வெற்றி பெற்று தனது 2வது உலகக் கோப்பையை வென்றது.இதுவரை கபில்தேவ் வசம் மட்டுமே இருந்து வந்த உலகக் கோப்பைப் பெருமையில் டோணி தலைமையிலான வீரர்கள் இணைந்துள்ளனர்.28 ஆண்டு கால
இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வைஉலகக் கோப்பைப் போட்டிகளில் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகள்அதிக ரன்கள் குவித்த வீரர் - சச்சின் டெண்டுல்கர் - 2175ஒரே போட்டியில் அதிக ரன் எடுத்தவர் - கேரி கிர்ஸ்டன் - 188* ரன்கள்அதிகபட்ச பார்ட்னர்ஷிப் - கங்குலி, டிராவிட் 318ஒரே தொடரில் அதிக ரன் குவித்தவர் - சச்சின் - 673 (2003)அதிக விக்கெட் வீழ்த்தியவர் -
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா நிகழ்த்தியுள்ள சாதனைகள்சென்னை: இதுவரை நடந்த அத்தனை உலகக் கோப்பைப் போட்டிகளிலும் இந்தியா பங்கேற்றுள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் சாதனை படைத்தவர்கள் குறித்த ஒரு பார்வை...அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்தியர்கள்:ஜவஹல் ஸ்ரீநாத் - 44அனில் கும்ப்ளே - 31கபில் தேவ் - 28மனோஜ் பிரபாகர் - 24ஜாகிர் கான் - 23மதன்லால் - 22ரோஜர் பின்னி - 19வெங்கடேஷ் பிரசாத்
உலகக் கோப்பை கிரிக்கெட்-இதுவரை இந்தியா!ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பைப் போட்டிகள் 1975ம் ஆண்டு அறிமுகமானது. அன்று முதல் இன்று வரை இந்தியா அதில் பங்கேற்று வருகிறது.முதல் போட்டி1975ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. மொத்தம் 8 அணிகள் இதில் கலந்து கொண்டன. இதில் இந்தியாவுக்கு 6வது இடம் கிடைத்தது. மொத்தம் 3 போட்டிகளில் ஆடிய இந்தியா அதில் ஒன்றில் மட்டுமே
இறுதிப் போட்டியில் ஆசிஷ்நெஹ்ரா விளையாட மாட்டார்மும்பை: பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய வேகப் பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா காயம் காரணமாக இன்றைய இறுதிப் போட்டியில் விளையாட மாட்டார் என கேப்டன் டோணி அறிவித்துள்ளார்.இதுகுறித்து டோணி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், வலது கையின் விரலில் பலமான காயம்ஏற்பட்டுள்ளதால், நெஹ்ரா விளையாட வாய்ப்பில்லை என்றார்.பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது அருமையான
இந்தியா - இலங்கை இதுவரை!இந்தியாவும், இலங்கையும் இதுவரை 128 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 67 போட்டிகளிலும், இலங்கை 50 போட்டிகளிலும் வென்றுள்ளன. 11 போட்டிகளில் முடிவு ஏற்படவில்லை.உலகக் கோப்பைப் போட்டத் தொடர்களில் இரு அணிகளும் 7 போட்டிகளில் சந்தித்துள்ளன. அதில் இந்தியா 2ல் மட்டுமே வென்றுள்ளது. அதேசமயம், இலங்கை 4 போட்டிகளில் வென்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு ஏற்படவில்லை.இரு அணிகளுக்கும்
உலகக் கோப்பை இறுதிப் போட்டி-இலங்கையுடன் இன்று இந்தியா மோதல்மும்பை: 121 கோடி இந்தியர்களின் ஒரே கனவான உலகக் கோப்பையை வெல்லும் வேகத்துடன் இலங்கை அணியை இன்று மும்பை வாங்கடே மைதானத்தில் இந்தியா சந்திக்கிறது.இந்த உலகக் கோப்பையின் ஒவ்வொரு போட்டியையும் நாங்கள் கடுமையாகவே சந்தித்துக் கடந்துள்ளோம். இது கேப்டன் டோணி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்குப் பின்னர் கூறிய வார்த்தை. உண்மைதான், ஒவ்வொரு போட்டியையும் இந்தியா எளிதாக
கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்?கோடானு கோடி இந்திய இதயங்கள் துடிக்க ஆரம்பித்து விட்டன-இந்தியா தனது 2வது உலகக் கோப்பையை வெல்லுமா என்பதை எதிர்பார்த்து. அதேசமயம், அத்தனை இதயங்களும் எதிர்பார்க்கும் ஒன்று- எத்தனையோ உலக சாதனைகளைப் படைத்து விட்ட சச்சின், தன்னிடம் சிக்காமல் எஸ் ஆகிக் கொண்டிருக்கும் உலகக் கோப்பையை இந்த முறை கச்சிதமாக பிடித்து இந்தியர்களின் கையில் கொடுத்து இமயமாக உயருவாரா
இலங்கை அணி முழுத்திறனையும் வெளிப்படுத்தினால் வெல்லலாம்–பயிற்சியாளர் பெய்லிஸ்மும்பை: இலங்கை அணி வீரர்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்தினால் ஏப்ரல் 2 – ம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணியை தோற்கடித்து கோப்பையை வெல்ல முடியும் என்று அந்த அணியின் பயிற்சியாளர் தர்வார் பெய்லிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.தங்களுடைய கவனத்தை செலுத்தி திறமையாக விளையாடினால் எதிரணியை கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கி வெற்றி பெற முடியும்
2வது உலகக் கோப்பையைப் பெற ஒரே ஒரு வெற்றிக்கு காத்திருக்கும் டோணி அன் கோமும்பை: இன்னும் ஒரே ஒரு வெற்றி மட்டுமே பாக்கி. கிரிக்கெட் உலகின் உச்சிக்கு மீண்டும் இந்தியாவைக் கொண்டு செல்ல முடியும் என்பதால், டோணி தலைமையிலான இந்திய அணி பெரும் ஆவலுடன் வாங்கடே ஸ்டேடியத்திற்குள் நுழையக் காத்திருக்கிறது.1983ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை, அதன் பிறகு ஒரு முறை வெல்வதற்கான வாய்ப்பு கை கூடி
உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் மும்பை ஸ்டேடியத்தை தகர்க்க சதிமும்பை: மும்பையில் நாளை உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெறும் வாங்கடே ஸ்டேடியத்தை குண்டுகள் நிரப்பிய கார் மூலம் ஸ்டேடியத்தில் மோதி தகர்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முப்படைகளும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியாவும்,
'டெவில்'கள் நடனமாடிய அன்று...!ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் 'டபுள் காட்' போட்டு நிரந்தரமாக படுத்துக் கிடக்கிறார்கள் கபில்தேவின் 'டெவில்கள்'. அந்த இடத்தைப் பிடிக்க இதுவரை யாரும் வரவில்லை. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் என்றென்றும் மறக்க முடியாத அருமையான தருணம் அது.'மின்னோ' என்று கூறப்படும் கத்துக் குட்டி அணிதான் அன்றைய இந்திய கிரிக்கெட் அணி. உலகப் பெரும் ஜாம்பவான் அணியாக அன்று திகழ்ந்தது
பாக்.கை வென்று இறுதிப் போட்டியில் நுழைந்த இந்தியா-லண்டன் இந்தியர்கள் கொண்டாட்டம்லண்டன்: இந்தியா உலக கோப்பை இறுதி போட்டியில் நுழைந்ததையடுத்து லண்டனில் வசிக்கும் இந்தியர்கள் அதைக் கொண்டாடினர்.நேற்று நடந்த உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா வெற்றிகரமாக வீழ்த்தியது. இப்போட்டியின் முடிவு அறிந்தவுடன் லண்டனிலுள்ள இந்தியர்கள் ஈஸ்ட் ஹாம் பகுதியில் ஆயிரக்கணக்கில் கூடி இந்தியாவின் வெற்றியை பெருந்திரளாக கொண்டாடினர்.இந்திய கொடியை கைகளில்
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்!மொஹாலி: மொஹாலி மைதானத்தை நேற்று பொறி பறக்க வைத்து விட்டனர் இந்திய, பாகிஸ்தான் அணியினர். இரு அணிகளுமே நேற்று பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய தருணங்கள் நிறையவே இருந்தன.- வீரேந்திர ஷேவாக்கின் பேட்டும், உமர் குல்லின் பந்தும் நேற்று பேசிக் கொண்டதைப் பார்த்தபோது, பல வருடங்களுக்கு முன்பு சச்சினும், சோயப் அக்தரும் நடத்திய போர்தான் நினைவுக்கு வந்திருக்கும்.
