விளையாட்டு செய்திகள்
ஷேவாக் போட்ட அதிரடி சதத்தால் சுருண்டது டெக்கான் சார்ஜர்ஸ்ஹைதராபாத்: டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் வீரேந்திர ஷேவாக் போட்ட அபாரமான சதத்தால் டெக்கான் சார்ஜர்ஸ் அணி படு தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.ஹைதராபாத்தில் நேற்று டெல்லி அணிக்கும், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸுக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. மிக மிக விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், முதலில் ஆடிய டெக்கான் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களைக் குவித்தது.அந்த அணியின்
தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து பட்டையைக் கிளப்பும் சென்னை சூப்பர் கிங்ஸ்சென்னை : நடப்பு ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ஆரம்பத்தில் ஏற்பட்ட 3 சறுக்கல்களை சமாளித்து தற்போது தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து பட்டையைக் கிளப்ப ஆரம்பித்துள்ளது.அந்த அணியின் பேட்ஸ்மென்களும் சரி, பந்து வீச்சாளர்களும் சரி நல்ல பார்முக்குத் திரும்பியுள்ளனர். இதனால் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது சென்னை.அதிலும் கடந்த 5 போட்டிகளையும் சென்னை அணி தோல்வியே
ஐபிஎல் ஜோதியில் கலந்தார் கங்குலி-புனேவுக்காக ஆடுவார்டெல்லி: ஐபிஎல்லின் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படாமல் திராட்டில் விடப்பட்ட முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி நடப்பு ஐபிஎல் தொடரில் ஆடும் வாய்ப்பை பெற்றுள்ளார். புனே வாரியர்ஸ் அணியில் இணைந்து அவர் ஆடவுள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பு நடந்த வீரர்கள் ஏலத்தின்போது கங்குலியை யாருமே ஏலம் எடுக்கவில்லை. அவர் கேப்டனாக இருந்து வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
உலகக் கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு பரிசுத் தொகை ரூ. 2 கோடியாக உயர்வுடெல்லி: உலகக் கோப்பையை வென்றதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ. 1 கோடி பரிசுத் தொகை தருவதாக அறிவித்த இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது பரிசுத் தொகையை ரூ. 2 கோடியாக உயர்த்தியுள்ளது.இலங்கையை வீழ்த்தி உலகக் கோப்பையை சமீபத்தில் கைப்பற்றியது இந்தியா. உலகக்கோப்பையை இந்தியா வெல்வது இது 2வது முறையாகும். இதையடுத்து இந்திய வீரர்களுக்கு தலா ரூ.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டங்கன் பிளட்சர் நியமனம்மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த டங்கன் பிளட்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஏற்கனவே இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றியவர் ஆவார். இதுவரை இந்திய அணியின் பயிற்சியாளராக வெற்றிகரமாக செயல்பட்டு வந்த கேரி கிர்ஸ்டனுக்குப் பதிலாக பிளட்சர் பணியாற்றவுள்ளார்.இதுகுறித்து கிரிக்கெட் வாரிய செயலாளர் சீனிவாசன் கூறுகையில், 2 ஆண்டு காலத்திற்குப் பயிற்சியாளராக பிளட்சர்
ஐபிஎல் திருவிழா: கெய்ல் சிக்ஸர் மழை... கொல்கத்தாவை சாய்த்தது பெங்களூர்!!கொல்கத்தா: ஐபிஎல் போட்டியில் கெய்லின் அதிரடி சதத்தால் பெங்களூர் அணி, கொல்கத்தாவை எளிதில் தோற்கடித்தது.ஐபிஎல் சீஸன் 4 போட்டியின் 15-வது நாளான நேற்று கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டேனியல் வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் ஜெயித்த பெங்களூர்
சென்னை சூப்பர் கிங்ஸ் போராடி தோற்றது... மும்பை இந்தியன்ஸுக்கு தொடர் வெற்றி!!மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடி தோல்வி அடைந்தது.ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டோணி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ்
டெஸ்ட் போட்டிகளிருந்து ஓய்வு: மலிங்கா அதிரடி; இலங்கை அதிர்ச்சி!!டெல்லி: இலங்கையின் அதிரடி வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க. சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பைப் போட்டியிலும், தற்போது நடந்துவரும் ஐபிஎல் போட்டியிலும் பந்துவீச்சில் எதிரணி வீரர்களை கதிகலங்க வைத்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இப்போது விளையாடி வருகிறார் மலிங்கா.உலகக் கோப்பை
இலங்கை வீரர்கள் மே 18-ம் தேதி வரை ஐபிஎல் விளையாடலாம்! - பணிந்தது இலங்கைகொழும்பு: ஐபிஎல்லில் தற்போது விளையாடிவரும் வீரர்கள் மே 18-ம் தேதி வரை விளையாட அனுமதிக்கப்படுவர் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கையின் 11 முன்னணி வீரர்கள் விளையாடி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவர் மீதும் கோடிக்கணக்கில் பணம் கட்டப்பட்டுள்ளது. மே 28-ம் தேதி வரை இவர்கள் இந்தியாவில் இருப்பதாக ஒப்புக் கொண்டிருந்தனர். இலங்கை கிரிக்கெட்வீரர்களை திரும்ப அழைக்கும் இலங்கை முடிவு முறையர்றது! - பிசிசிஐடெல்லி: இப்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து வீரர்களை திரும்பப் பெறும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முடிவு முறையற்றது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.இந்த நெருக்கடியைத் தீர்க்க இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்தது.உறுதி அளித்தபடி இலங்கை அணி வீரர்கள் மே 21 வரை இங்கு இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அணியின் உரிமையாளர்களும்
வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி?டெல்லி: வங்கதேச கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்குமாறு முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அணுகியுள்ளது.அன்மையில் நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டியில் வங்கதேச அணி படுதோல்வி அடைந்தது. இதயைடுத்து தான் அணியை பலப்படுத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது. வங்கதேச கிரிக்கெட் அணிக்கு பேட்டிங் பயிற்சி அளிக்குமாறு கங்குலியை அணுகியதாக அந்நாட்டு
கொல்கத்தாவை வீழ்த்தியது: 'புதுமுகம்' கொச்சியின் ஹாட்ரிக் வெற்றிகொல்கத்தா: புதிய அணி என்று எல்லோரும் சற்று லேசாக எடைபோட்ட கொச்சி அணி, ஐபிஎல்லில் கறுப்புக் குதிரையாய் மாறி கலக்க ஆரம்பித்துள்ளது. தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் ஜெயித்து ஹாட்ரிக் அடித்துள்ளது கொச்சி!ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கொச்சி டஸ்கர்ஸ் அணியும் மோதின. வேகம்
புனே Vs மும்பை: கடைசி பந்தில் வெற்றியை ருசித்த டெண்டுல்கர் அணி!!மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான விறு விறு ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.4-வது ஐ.பி.எல் 20 ஓவர் போட்டியின் 13-வது நாளான நேற்று நடந்த 21-வது லீக் ஆட்டத்தில் சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், யுவராஜ்சிங் தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியும் மும்பை வான்கடேகங்குலியின் ஐபில் கனவு நனவாகப்போகிறது: கொச்சிக்காக ஆடுகிறாரா?கொல்கத்தா: சவுரவ் கங்குலியின் ஐபிஎல் கனவு இன்னும் தீரவில்லை மாறாக அது விரைவில் நனவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.ஐபிஎல்-4 சீசனில் கங்குலியை ஏலத்தில் எடுப்பாரில்லை. இதை சற்றும் எதிர்பாராத கங்குலி அதிர்ச்சி அடைந்தார். அவர் கேப்டனாக இருந்த கொல்கத்தா அணியே கைவிட்டுவிட்டது. இந்நிலையில் கங்குலியிடம் இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடூவீர்களா என்று கேட்டதற்கு, நீங்களே பார்ப்பீர்கள் என்று புன்னகைத்தார்.இலங்கை ஐபிஎல் வீரர்களை திரும்ப அழைக்கும் விவகாரம்: பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்து!கொழும்பு: ஐபிஎல்லில் விளையாடி வரும் தங்கள் நாட்டு வீரர்களை திரும்ப அழைப்பது தொடர்பான முடிவை பரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ விடுத்த கோரிக்கையை நிராகரித்தது இலங்கை அரசு.இதன் மூலம் இலங்கை வீரர்கள் கண்டிப்பாக மே 5-ம் தேதிக்குள் இலங்கை திரும்ப வேண்டும் என்பதில் அந்நாட்டு அரசும், கிரிக்கெட் வாரியமும் உறுதியாக உள்ளது தெரிய வந்துள்ளது.இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு தயாராவதற்காக ஐபிஎல்லில்
