இலங்கை செய்திகள்
இலங்கையை இந்தியாவிடம் அடகு வைத்து விட்டார் பெரீஸ்-சிங்கள பிக்குகள் போர்க்கொடிகொழும்பு: இந்தியாவிடம், இலங்கையை அடகு வைத்து விட்டார் வெளியுறவு அமைச்சர் பெரீஸ். இந்தியாவுடன் அவர் ரகசிய ஒப்பந்தம் போட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று சிங்கள, தேசிய பிக்குகள் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.இந்த ஒப்பந்தம் மூலம் விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட இலங்கையை இந்தியாவுக்கு காட்டிக் கொடுத்து விட்டார் பெரீஸ் என்றும் அது கூறியுள்ளது.இதுகுறித்து கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் தேசிய
ஈழத்திற்கு வருமாறு ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்க இலங்கை திட்டம்?கொழும்பு: போர் நடைபெற்ற ஈழத்திற்கு வருகை தந்து அங்கு பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்திக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.கருணாநிதியை விட திடமாக முடிவெடுக்கக் கூடியவர், தில்லாக செயல்படக் கூடியவர் ஜெயலலிதா என்பது அனைவரும் அறிந்தது. எந்தவிதமான நெருக்கடிக்கும் பணியாத ஒரு தலைவர் ஜெயலலிதா என்பதும், அவர் ஒரு முடிவெடுத்து
ஜெயலலிதாவைக் கொல்ல முயன்றதாக கே.பி. புகார்-அபாண்டமான குற்றச்சாட்டு என புலிகள் மறுப்புகொழும்பு: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டார்கள் என்ற கே.பியின் குற்றச்சாட்டு அபாண்டமானது என்றும், இந்தியாவில் தங்களுக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சி என்றும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.புலிகளின் தலைமைச் செயலகத்தின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ஆ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:2009 மே மாதம் 18ம் நாளிலிருந்து எமது ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாகசர்வதேச விசாரணையிலிருந்து ராணுவத்தைக் காப்பேன்-ராஜபக்சே கொக்கரிப்புகொழும்பு: சர்வதேச விசாரணை எதற்கும் இலங்கை ராணுவத்தை உட்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன். எனது ராணுவத்தை காப்பேன் என்று இலங்கை சர்வாதிகாரி ராஜபக்சே கொக்கரித்துள்ளார்.போர்க்குற்றம் புரிந்தவர்கள் என்று ஐ.நா. நிபுணர் குழுவால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர் ராஜபக்சே சகோதரர்களும், இலங்கை ராணுவமும். இந்த நிலையில், மனித உரிமை மீறல், இன அழிப்பு, போர்க்குற்றம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள்
இன்டர்போல் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்ட கேபிகொழும்பு: கேபி எனப்படும் குமரன் பத்மநாதனின் பெயரை மீண்டும் இன்டர்போல் தனது தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்துள்ளது. இதன் பின்னணியில் இந்தியா இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.விடுதலைப் புலிகள் உச்சத்தில் இருந்தபோது அதன் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான், கேபி உள்ளிட்டோரின் பெயர்கள் இன்டர்போல் பட்டியலில் இடம் பெற்றிருந்தன.இவர்களில் கேபியை பல்வேறு சதி வேலைகளுக்குப் பின்னர் கைது
பொன்சேகாவின் இளைய மகளை விமான நிலையத்தில் தடுத்து விசாரித்த அதிகாரிகள்கொழும்பு: தலைமறைவாக இருக்கும் சரத் பொன்சேகாவின் மூத்த மருமகன் தனுனு திலகரத்னே குறித்த விவரம் அறிவதற்காக், இளைய மகள் அப்சரா பொன்சேகாவை நிறுத்தி இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.பொன்சேகாவுக்கு இரண்டு மகள்கள். மூத்தவர் பெயர் அப்சரா பொன்சேகா. இவரது கணவர் தனுனு திலகரத்னே. 2வது மகள் பெயர் அபர்ணா பொன்சேகா.தற்போது இலங்கை அரசால் கைது
வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகள் கொலை: கோதபயவுக்கு எதிராக பொன்சேகா சாட்சியம்கொழும்பு: வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை கொன்று விடுமாறு அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோதபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார் என்று அந் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் அவர்
புலிகள் அரசியல் தலைவர் தமிழ் செல்வன் மனைவி விடுதலைகொழும்பு: இலங்கை ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர் தமிழ்ச் செல்வனின் மனைவி சசிரேகாவும் 2 குழந்தைகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் துரோகம் செய்து, சிங்களர்களுடன் கைகோர்த்த கருணா, ரகசிய இடங்களைக் காட்டி கொடுத்ததால், விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களை சிங்கள ராணுவம் எளிதாக குண்டு வீசி கொன்றது. 2007ம்நார்வேயில் கைதான எல்டிடிஇ தலைவர் நெடியவனை ஒப்படைக்கக் கோரும் இலங்கைகொழும்பு: நார்வே நாட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவரான நெடியவனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுள்ளது இலங்கை.கடந்த 20ம் தேதி நார்வேயில் கைது செய்யப்பட்டார் நெடியவன். இவர் நார்வே நாட்டில்தான் வசித்து வருகிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி வசூலித்ததாக கூறி அவரைக் கைது செய்துள்ளது நார்வே.நெடியவனிடம் தொடர்ந்து விசாரணை துக்க தினத்திற்காக கடைகளை அடைக்கச் சொன்னோமா? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பதில்கொழும்பு: மே 18-ம் தேதி அன்று தமிழீழ தேசிய துக்க தினத்திற்காக வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளை அடைக்க ஒரு போதும் நிர்பந்தம் செய்யவில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் இனப் படுகொலையின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தேறிய நாட்களை நினைவுகூரும் வகையில்
இலங்கையின் கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் வீட்டில் ராணுவம் சோதனைகொழும்பு: இலங்கையின் கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையானின் வீட்டில் ராணுவம் இன்று சோதனை நடத்தியது.இலங்கை அமைச்சரான கருணாவின் ஆதரவாளரான மதியழகன் என்பவர் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிள்ளையானின் கட்சியைச் சேர்ந்தவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எட்வின் கிருஷ்ணானந்த ராசா என்பவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பிள்ளையான் உள்ளிட்டோரின்
குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்த வாய்ப்பளியுங்கள்! - ஐநாவிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கைஎங்கள் இயக்கம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்த சந்தர்ப்பம் அளித்த வேண்டும் என்று ஐ.நா.விடம் விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை தாம் வரவேற்பதாகவும், அதே நேரம் தம் மீதுசுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக தமது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்த ஐ.நா சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.அந்த அறிக்கை:அன்பான
போர்க்குற்ற நெருக்கடி: இந்தியா உதவ வேண்டும்! - ராஜபக்சேகொழும்பு: விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு மனித குலம் பார்த்திராத அளவு போர்க்குற்றம் செய்திருப்பதாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க, இந்தியாவின் ஆதரவு அவசியமாகிறது என ராஜபக்சே கூறியுள்ளார்.இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டையின் போது பொதுமக்கள் வாழும் பகுதி மற்றும் மருத்துவமனைகள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியதால்,
போர்க்குற்ற விசாரணை நடத்திய நிபுணர் குழுவைக் கலைத்தார் பான் கி மூன்!கொழும்பு: இறுதிப் போரில் இலங்கையில் நிகழ்ந்த போர்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிபுணர் குழுவை கலைக்க நேற்று உத்தரவிட்டார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன்.விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் பல்லாயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மனித இனமே பார்த்திராக கொடூரங்கள் அரங்கேறின, இந்த போரில். இந்ததமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கைகொழும்பு: தமிழர் பிரச்சினை குறித்த அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் இனி அமெரிக்க மற்றும் இந்திய அதிகாரிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் சிவஞானம் ஆகியோர் இந்த கோரிக்கையை முன் வைத்திருந்தனர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த முயற்சி
