இலங்கை செய்திகள்
பிரபாகரன் பிறந்த நாள்... மட்டக்களப்பில் மக்கள் கொண்டாட்டம்!கொழும்பு: விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் 57 ஆவது பிறந்த தினம் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டது.ராணுவம், போலீஸ் கெடுபிடி என அனைத்து வழிகளிலும் இலங்கை அரசு அடக்குமுறையை ஏவிவிட்ட போதும் மக்கள் அதுபற்றி அலட்டிக் கொள்ளாமல் தங்கள் தலைவரின் பிறந்த நாளை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.பிரபாகரனின் பிறந்த நாளை
பிரபாகரன் பிறந்தநாள்... உலகெங்கும் கொண்டாட்டம்!கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 57வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.நசுக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்க, இலங்கையில் 30 ஆண்டு காலம் தனி ஈழம் கேட்டுப் போராடியது பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு. கடந்த 2009ம் ஆண்டு உலக நாடுகளின் துணையுடன் பிரபாகரனின் படைகளை வென்றது இலங்கை ராணுவம். தங்கள்
இலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார்கொழும்பு: வரும் 2012ம் ஆண்டை மும்மொழிகள் ஆண்டாக கடைபிடிக்கப் போவதாக இலங்கை அறிவித்துள்ளது. இது தொடர்பான மாநாட்டில் பங்கேற்க வரும் ஜனவரி மாதம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கை செல்கிறார்.கொழும்பில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நினைவு மையத்தில் நடந்து வரும் நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலைமையும் என்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய இலங்கை வெளியுறவுத்இலங்கை முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தே மரணம்கொழும்பு: இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் அனுருத்த ரத்வத்தே (73) இன்று காலமானார்.கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டினுள் விழுந்து தலையில் பலத்த காயமடைந்த அவர் கண்டி பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு நரம்பியல் நிபுணர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் அமைச்சரவையில் இவர் பாதுகாப்புத்துறை இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி எம்.பிக்களைத் தாக்கிய ஆளுங்கட்சியினர்கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்திற்குள் வைத்து ஆளுங்கட்சி எம்.பிக்கள் எதிர்கட்சியினரை தாக்கியுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பட்ஜெட் குறித்த் உரை நிகழ்த்தினார். அப்போது அதற்கு எதிர்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவி்த்தனர். அவர்கள் வாசகங்கள் அடங்கிய அட்டையை தூக்குப் பிடித்து காட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.இதை பார்த்த ஆளுங்கட்சியினர் ஆத்திரமடைந்தனர். உடனே பாயந்து வந்து எதிர்கட்சியினர்
இளம் அரசியல்வாதிகளுடன் 'ஹோமோ' உறவு கொண்டார் ரணில்- அதிருப்தியாளர்கள் புகார்கொழும்பு: இலங்கை முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கே மீது அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள், பரபரப்பான பாலியல் புகாரைத் தெரிவித்துள்ளனர்.தனது கட்சியைச் சேர்ந்த இளம் தலைவர்களுடன் ரணில் விக்கிரமசிங்கே ஓரினச் சேர்க்கைக்கு முயற்சித்தார் என்று அந்த புகார் கூறுகிறது.இதுகுறித்து கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கேவிடம் அதிருப்தியாளர்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.
30 மாத சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொன்சேகாவிற்கு மேலும் 3 ஆண்டு தண்டனைகொழும்பு: இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகோவிற்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கொழும்பு உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராணுவ ரகசியத்தை வெளியிட்டதற்காகவும், பாதுகாப்பு செயலருக்கு எதிரான தகவலை தெரிவித்தாகவும் கூறி இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இறுதிக் கட்ட போர் நடைபெற்ற போது வெள்ளைக் கொடியுடன்இந்திய முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலரை புறக்கணித்த யாழ் மாணவர்கள்!யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணம் பபல்கலைக்கழகத்தில் முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலர் ஷ்யாம் சரண் நிகழ்த்திய உரையை மாணவர்கள் புறக்கணித்துள்ளனர். கைலாசபதி கலையரங்கில் நேற்று பிற்பகல் "இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கையும், இந்திய - இலங்கை நட்புறவும்" என்ற தலைப்பில் முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலாளரும், நாடுகளின் அபிவிருத்திக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்தின் தலைவருமான ஷ்யாம் சரண் உரையாற்றினார்.
பத்திரிகைகளுக்கு பயப்படமாட்டேன் - சொல்லீட்டாரு 'அஞ்சா நெஞ்சன்' ராஜபக்சே!!கொழும்பு: பத்திரிகைகளுக்கு நான் பயப்பட மாட்டேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.கொழும்பில் செவிலியருக்கான படிப்பை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார்.பல்வேறு விதமான பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். அவ்வாறு பயந்துகொண்டிருந்தால் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார்.மேலும் இலங்கையில் ஏராளமான குப்பை பத்திரிகைகள் வெளியாகின்றன
கொழும்பில் தனது கிளையைத் திறந்தது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்கொழும்பு: இந்தியாவின் பிரபலமான தனியார் பல்கலைக்கழகமான எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் தனது கிளையை கொழும்பில் திறந்துள்ளது. இத்தகவலை அந்த நாட்டு தொழில்துறை அமைச்சர் ரிஷாத் பத்யுதீன் தெரிவித்துள்ளார்.எஸ்.ஆர்.எம். லங்கா என்ற பெயரில் இந்த பல்கலைக்கழகம் கொழும்பில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா கொழும்பில் உள்ள காலாத்ரி ஹோட்டலில் அக்டோபர் 30ம் தேதி நடைபெற்றுள்ளது. இதுகுறித்த மேல் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.வன்னியில் 16 பேர் கொண்ட இந்திய ராணுவக் குழு ஆய்வுவன்னி: ஈழத் தமிழர்களின் தாயகமான வன்னிக்கு இந்திய ராணுவக் குழு ஒன்று சென்றுள்ளது. 16 பேர் கொண்ட அந்தக் குழு வன்னியில் உள்ள இலங்கைப் படையின் தலைமையகம் உள்ளிட்டவற்றைப் பார்வையிடவுள்ளது.தமிழர்களை கிட்டத்தட்ட ஒன்றுமில்லாமல் அழித்து ஒழித்து விட்டது இலங்கைப் படை. எஞ்சியிருக்கும் தமிழர்களும் உயிரைக் கையில் பிடித்தபடி வாழ்ந்து வருகின்றனர். முழுமையாக இன்னும் மறுகுடியேற்றம் செய்யப்படாமல் இலங்கை: தீபாவளியை முன்னிட்டு 400 விடுதலைப் புலிகள் விடுதலைகொழும்பு: இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 400 விடுதலைப் புலிகள் தீபாவளியையொட்டி புதன்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளனர்.இது குறித்து புனர்வாழ்வு மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர் சந்திரஸ்ரீ கஜதீர கூறுகையில், புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சுமார் 400 பேர் சமூகமயப்படுத்தப்பட உள்ளனர்.வரும் 26ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவர்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட போர்க்குற்றம்: சம்மன் வாங்காமல் 'டிமிக்கி' கொடுத்த ராஜபக்சேவுக்கு புதிய தலைவலிகொழும்பு: அமெரி்க்க நீதிமன்றத்தின் உத்தரவால் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இலங்கையில் நடந்த இறுதிகட்டப்போரின்போது அந்நாட்டு ராணுவம் லட்சக்கணக்கான தமிழர்களை ஈவு, இரக்கமின்றி கொன்று குவித்தது. இது குறித்து முப்படைகளின் தளபதியான ராஜபக்சே மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டது. ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று உலகத் தமிழர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை
ராஜபக்சேவுக்கு 'தமிழ்நெட்' மூலம் சம்மன் - அமெரிக்க நீதிமன்றம் உத்தரவுகொழும்பு: அமெரிக்காவின் கொலம்பியா நீதிமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட சம்மனை ராஜபக்சே தொடர்ந்து வாங்க மறுத்ததால், அதனை தமிழ்நெட் இணையத்தில் வெளியிடமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவில் மகிந்த ராஜபக்சே மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் போர்க்குற்ற வழக்குகளே. இவற்றின் மீது பிறப்பிக்கப்படும் அழைப்பாணை (சம்மன்) எதையும் ராஜபக்சேவோ இலங்கை அரசோ பெற்றுக் கொள்ளாமல்இந்திய மீனவர்களை ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது: இலங்கைகொழும்பு: தமிழக மீனவர்களை ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது.இந்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மதாய் 3 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை சென்றுள்ளார். அவர் இலங்கை அரசுடன் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசினார். அப்போது அவர் குறுகிய பாக் ஜலசந்தியில் மீன் பிடிப்பது குறித்து தான் இரு நாட்டு மீனவர்களும் அடிக்கடி
