For Daily Alerts
Just In
"பிரதமர் வீடு" படத்துடன் நடமாடியதாக இரு இந்தியர்கள் இலங்கையில் கைது!
இலங்கையின் மோதர பகுதியில் இரண்டு இந்தியர்களை இலங்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினராம். அவர்களிடம் இலங்கை நாடாளுமன்றம், இலங்கை பிரதமர் வீடு உள்ளிட்ட பாதுகாப்பு உயர் வலயங்களின் புகைப்படங்கள் இருந்தனவாம்.
இதனைத் தொடர்ந்து அந்த இருவரும் பயங்கரவாத தடுப்பு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த இருவர் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
Comments
English summary
Two Indian nationals were apprehended in Modara, Srilanka yesterday for allegedly possessing photographs of several high security zones which included the Parliament, SL Police said today.