சென்னை: ராஜீவின் ரத்தத்தில் வெற்றி பெற்றவர்கள் பின்னர் காங்கிரஸைக் கைவிடவில்லையா. இதுதான் நன்றி மறந்த செயல். நாங்கள் நன்றி மறந்தவர்கள் அல்ல என்று தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளரும், தேமுதிக கொறடாவுமான வி.சி.சந்திரகுமார்
சென்னை: தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் மகா கெடுபிடிகள் கடைப்பிடிக்கப்பட்டன. தேமுதிகவின் தொண்டர் அணியினர் அடையாள அட்டை இல்லாமல் வந்த யாரையும் உள்ளே விடவில்லை. அப்படி அனுமதி மறுக்கப்பட்டவர்களில் ஒருவர் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கட்சி
திருச்சி: திருச்சியில் நடந்த புதிய அரசியல் புதிய நம்பிக்கை என்ற புத்தக வெளியீட்டின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை நிருபர்கள் மிகவும் மோசம், சின்னச் சின்னப் பசங்களாக
சென்னை: கூட்டணிக்காக எங்கள் வீட்டுக்கு வந்து மூன்று அதிமுக நிர்வாகிகள் காத்திருந்தனர். அவர்கள் இப்போது அமைச்சர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை உரிய நேரத்தில் வெளியிடுவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.நேற்று
சென்னை: எனது கட்சித் தொண்டர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் போர் வீரர்களைப் போன்றவர்கள். ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் பெயர்போனவர்கள். 2016-ல் எங்கள் ஆட்சி அமைவது உறுதி. நேற்று ஒரு
திருநெல்வேலி: சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நெல்லையில் ஆலோசனை நடத்தினார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.நெல்லை, தூத்துக்குடி மாவட்ட
மதுரை: குல தெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றவர்களின் வேன் மீது தனியார் பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் பலியாகினர்.திண்டுக்கல் மாவட்டம் ராஜலட்சுமி நகர்
திருவள்ளூர்: மது குடிக்க பணம் தராத மனைவியை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், ஆரணியை அடுத்த ஏ.என்.குப்பம் அணைக்கட்டு அருகே தனியார் செங்கல் தொழிற்சாலை ஒன்று
சென்னை: சென்னையில் நிலவி வரும் மின்வெட்டை 1ல் இருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கவும், பிறபகுதிகளில் 6 மணி நேரமாகக் குறைக்கவும் மின்வாரியம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும்