To check Oneindia Tamil on your Mobile
go to:   http://m.oneindia.in/tamil/

சென்னை-மாவட்டங்களில் மின்தடை செய்யும் நேரம் எது.. பட்டியல் போடும் மின்வாரிய அதிகாரிகள்

சென்னை: சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் எந்த நேரத்தில் மின்வெட்டை அமல்படுத்தலாம் என்பது குறித்து பட்டியல் போடப்பட்டு வருகிறதாம். இது முடிந்தவுடன் அரசின் ஒப்புதல் பெற்று அது அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.தமிழகத்தில் வரலாறு
Land grabbing case
'இந்து' ராம் மீதான நில அபகரிப்பு புகார்: நாளை விசாரணை தொடக்கம்
சென்னை: 'இந்து' ராம் மீதான நிலஅபகரிப்பு புகார் தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.பி. பழனிச்சாமியை திங்கள்கிழமையன்று
கொலை வழக்கில் ராவணன்- பல மணி நேரமாக விசாரணை- பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்!
கோவை: சசிகலாவின் நெருங்கிய உறவினரான ராவணன் கைது செய்யப்பட்டிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அவர் சாதாரண
சேலம்: முறைகேடாக வீட்டை அபகரித்தவரிடம் இருந்து திரும்ப பெற்றுத்தர வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு
சென்னை: சென்னை போலீஸார் பதிவு செய்துள்ள நிலமோசடி வழக்கு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்றத்தில்
Mullaperiyar dam
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க மூல காரணமாக கூறப்படும் கேரள மாநிலம்
திருவனந்தபுரம்; முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளா அரசு பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்வதாக தமிழக ஆளுநர் உரையில்
முல்லைப் பெரியாறு- நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த வேண்டாம் என எம்.ஜி.ஆர். சொன்னாரா?
சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தத் தேவையில்லை என்று முன்னாள்
முல்லைப் பெரியாறு விவகாரம்: வினய்யுடன் நடிக்க அஞ்சலி மறுப்பு!
முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள டேம் 999 படத்தில் நடித்த வினய்யுடன், தமிழில்
சென்னை: ராஜீவின் ரத்தத்தில் வெற்றி பெற்றவர்கள் பின்னர் காங்கிரஸைக் கைவிடவில்லையா. இதுதான் நன்றி மறந்த செயல். நாங்கள் நன்றி மறந்தவர்கள் அல்ல என்று தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளரும், தேமுதிக கொறடாவுமான வி.சி.சந்திரகுமார்
சென்னை: தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் மகா கெடுபிடிகள் கடைப்பிடிக்கப்பட்டன. தேமுதிகவின் தொண்டர் அணியினர் அடையாள அட்டை இல்லாமல் வந்த யாரையும் உள்ளே விடவில்லை. அப்படி அனுமதி மறுக்கப்பட்டவர்களில் ஒருவர் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கட்சி
திருச்சி: திருச்சியில் நடந்த புதிய அரசியல் புதிய நம்பிக்கை என்ற புத்தக வெளியீட்டின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை நிருபர்கள் மிகவும் மோசம், சின்னச் சின்னப் பசங்களாக
சென்னை: கூட்டணிக்காக எங்கள் வீட்டுக்கு வந்து மூன்று அதிமுக நிர்வாகிகள் காத்திருந்தனர். அவர்கள் இப்போது அமைச்சர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை உரிய நேரத்தில் வெளியிடுவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.நேற்று
Premalatha
General Council Meeting
சென்னை: எனது கட்சித் தொண்டர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் போர் வீரர்களைப் போன்றவர்கள். ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் பெயர்போனவர்கள். 2016-ல் எங்கள் ஆட்சி அமைவது உறுதி. நேற்று ஒரு
திருநெல்வேலி: சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நெல்லையில் ஆலோசனை நடத்தினார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.நெல்லை, தூத்துக்குடி மாவட்ட
மதுரை: குல தெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றவர்களின் வேன் மீது தனியார் பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் பலியாகினர்.திண்டுக்கல் மாவட்டம் ராஜலட்சுமி நகர்
திருவள்ளூர்: மது குடிக்க பணம் தராத மனைவியை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், ஆரணியை அடுத்த ஏ.என்.குப்பம் அணைக்கட்டு அருகே தனியார் செங்கல் தொழிற்சாலை ஒன்று
Power cut
சென்னை: சென்னையில் நிலவி வரும் மின்வெட்டை 1ல் இருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கவும், பிறபகுதிகளில் 6 மணி நேரமாகக் குறைக்கவும் மின்வாரியம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும்
More: 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  Next