For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலூரில் மீண்டும் உருகிய வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறை “சீல்”

|

கடலூர்: கடலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

அவை, கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரியில் 3 அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

விருத்தாசலம் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சீல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை வெயிலின் காரணமாக சிறிதளவு உருகியது.

கலெக்டர் பார்வை:

கலெக்டர் பார்வை:

உருகிய சீலை கலெக்டர் கிர்லோஷ்குமார் சென்று பார்வையிட்டார். சிறிய அளவு உருகி இருந்ததால் மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

மீண்டும் உருகிய சீல்:

மீண்டும் உருகிய சீல்:

இந்த நிலையில் நேற்று மீண்டும் அதிக அளவு அந்த "சீல்" உருகியது. இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் கிர்லோஷ்குமார் மற்றும் வேட்பாளர்கள், முகவர்களுடன் சென்று அதை பார்வையிட்டார்.

பூட்டின் மறுபக்கம்:

பூட்டின் மறுபக்கம்:

உருகிய சீலுக்கு பதிலாக புதிய "சீல்" வைக்கலாமா என்று ஆலோசனை செய்தனர். அப்போது இளகிய சீலுக்கு பதிலாக பூட்டின் வேறு பக்கத்தில் மறுசீல் வைக்கலாம் என்று முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தெரிவித்தனர்.

மாற்று சீல்:

மாற்று சீல்:

அதன்படி உருகிய சீலுக்கு அருகில் பூட்டின் வேறு பக்கத்தில் மறு "சீல்" வைத்தனர்.

English summary
Cuddalore voter machines stored in Devanam pattinam Government College. Its room seal melted again because of heat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X