For Daily Alerts
Just In
காவிரி: தேவகவுடா, ஜெ. மீது கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றசாட்டு
ஓசூர்: காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணப்படாமல் போனதற்கு தேவகவுடா மற்றும் ஜெயலலிதாதான் காரணம் என்று கர்நாடக முதல்வர் சித்தாரமையா குற்றம்சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய சித்தாரமையா, காவிரி நதிநீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டிருக்க முடியும்.
ஆனால் உரிய முறையில் தேவகவுடா, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் இன்றும் இந்த பிரச்சனை நீடித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு சித்தாரமையா குற்றம்சாட்டினார்.
Comments
lok sabha election 2014 cauvery siddaramaiah deve gowda jayalalitha லோக்சபா தேர்தல் 2014 காவிரி சித்தராமையா தேவ கவுடா ஜெயலலிதா
English summary
The Karnataka Chief Minister Siddaramaiah has blamed former PM Deve Gowda and Tamilnadu Chief Minister Jayaalithaa for the Cauvery problem.
Story first published: Saturday, April 19, 2014, 11:54 [IST]