For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்.எஸ்.எஸ். - கார்ப்பரேட்.. மோடி ஆட்சியின் இரு தூண்கள்.. சிபிஎம் விளாசல்!

Google Oneindia Tamil News

Vasuki slams Modi govt for price rise
தூத்துக்குடி: கார்ப்பரேட் நிறுவனங்களும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் மோடி அரசின் இரு தூண்களாக திகழ்ந்து வருகின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகே கம்யூனிஸ்ட் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் வாசுகி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைசெயலாளர் அழகுமுத்துபாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

அப்போது வாசுகி செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்தியில் 100 தினங்களை கடந்த மோடி ஆட்சியில் விலைவாசி ஏற்றம் கண்டுள்ளது. இது வேதனையை அளிக்கிறது.

மோடி ஆட்சியின் இருதூண்களாக ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் கார்ப்போரேட் நிறுவனங்களும் செயல்பட்டு வருகிந்றன.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க முடியாத அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்றார் வாசுகி.

English summary
CPM leader Vasuki slammed Modi led BJP govt for price rise in the nation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X