வாஷிங்டன்: ஈரான் பிரச்சனைக்கு போர் மூலம் தீர்வு காண முடியாது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.பாஸ்டன் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் நிருபமா பேசியதாவது:சர்வதேச அளவிலான பிரச்சனைகளுக்கு போர்தான் தீர்வு
டெல் அவிவ் (இஸ்ரேல்): இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தமது தூதகரங்களை குறிவைத்து தொடர் தாக்குதலை நடத்தி வரும் ஈரானை கண்டிக்குமாறு ஐ.நா.விடம் இஸ்ரேல் புகார் கொடுத்துள்ளது.இஸ்ரேலுக்கான ஐ.நா.சபையின் நிரந்தர பிரதிநிதி ரோன்
டாக்கா(வங்கதேசம்): இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையால் படுகொலை செய்யப்படும் வங்கதேசத்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ராபர்ட் பிளேக்கிடம் அந்நாடு புகார் தெரிவித்துள்ளார்.ராபர்ட் பிளேக்குடனான சந்திப்பின் போது
டெக்ரான்: அணு சக்தி வல்லமையை ஈரான் பகிரங்கமாக பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி போர்முனையாக உருவெடுத்துள்ளது.அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி விவகாரத்தில் முறுகல் ஏற்பட்டது முதலே
டெக்ரான் (ஈரான்): அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஈரான் தான் அமைத்துள்ள அணு உலையில், எரிபொருளை நிரப்பும் பணியை நேற்று தடபுடலாக தொடங்கியது. இதனால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும்
டெகுசிகால்பா (ஹோண்டுராஸ்): ஹோண்டுராஸ் நாட்டின் சிறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் சிறை அறைகளுக்குள் அடைபட்டுக் கிடந்த கைதிகள் 358 உயிரிழந்துள்ளனர்.கோமயாகுவா என்ற நகரின் சிறையில் அடைபட்டுக் கிடந்த கைதிகள் சுமார் 475
இஸ்லாமாபாத்: விமானத்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டதால், கடைசி நேரத்தில் வந்த 2 பயணிகளை, விமான கழிப்பறையில் உட்கார வைத்து கூட்டிச் சென்றுள்ளார் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவன விமானி ஒருவர்.லாகூர்-கராச்சி இடையிலான
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பணிபுரிந்த தமிழகத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவர், தன்னுடன் பணியாற்றி வந்த சக இந்தியரைக் கொலை செய்த குற்றத்திற்காக அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.திருச்சியைச் சேர்ந்தவர் பெரியசாமி
பாங்காக்: தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் நேற்று நடந்த 3 குண்டுவெடிப்புகளால் அந்த நாடே அதிர்ந்துள்ளது. இதில் ஒரு ஈரானியர் படுகாயமடைந்துள்ளார். அவர்தான் குண்டுவெடிப்புக்குக் காரணமாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்தான்