கர்நாடகத்தில் ஜெயித்திருந்தால்தான் 'ஷாக்'... அத்வானி 'அட்டாக்' பதில்! டெல்லி: கர்நாடகத்தில் தோல்வி அடைந்தது குறித்து எனக்கு அதிர்ச்சியே ஏற்படவில்லை. ஒரு வேளை ஜெயித்திருந்தால் அதுதான் எனக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் அத்வானி. இதுகுறித்து தனது பிளாக்கில் அவர் எழுதியிருப்பதாவது.... கர்நாடகத்தில் பாஜக தோல்வி அடைந்ததற்காக வருத்தப்படுகிறேன். ஆனால் ஆச்சரியப்படவில்லை, அதிர்ச்சி அடையவில்லை. ஒரு வேளை ஜெயித்திருந்தால்தான் ...
2 அமைச்சர்களைப் போல் பிரதமரும் பதவி விலக வேண்டும்: அத்வானி வலியுறுத்தல் டெல்லி: சர்ச்சைக்குரிய மத்திய அமைச்சர்களான பவன்குமார் பன்சாலும் அஸ்வனி குமாரும் ராஜினாமா செய்தது த...
சோனியா வீட்டுக் கதவைத் தட்டும் பலவீனமான பிரதமர் மன்மோகன் சிங்: அத்வானி குற்றச்சாட்டு பெங்களூர்: சுயமாக முடிவு எடுக்க இயலாமல், சோனியா காந்தியின் வீட்டுக்கதவை தட்டும் பலவீனமான பிரதமரின் ...
நாடாளுமன்றத் தேர்தல்: குஜராத்தைவிட்டு ம.பிக்கு 'புலம்' பெயருகிறார் அத்வானி! போபால்/ அகமதாபாத்: வரும் லோக்சபா தேர்தலில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி குஜராத் மாநிலம் காந்திநகர...
பாபர் மசூதி இடிப்பில் அத்வானிக்கு முலாயம் மறைமுக உடந்தை: மீண்டும் பேனி புது குண்டு! டெல்லி: சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங்கை எந்த எல்லைக்கும் சென்று விமர்சிக்க தாம் எப்போதும் தய...
வெறும் ரவுடிதான், பயங்கரவாதி இல்லை...மாஜிஸ்திரேட் முன்பு பிளேடால் கிழித்த குற்றவாளி! மதுரை:மதுரையில் உள்ள ஒரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளி, திடீரென நீதிபதி முன்பு பிளேடால் தனத...
கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரச்சாரம்... தோல்வி உறுதி பயத்தால் கழன்ற அத்வானி, மோடி பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் பாஜக சட்டசபை தேர்தலில் தோல்வியைத் தழுவும் என்பது உறுதியாகிவிட்டதையட...
என்னுடைய எண்ணங்களுக்கு மாறாக இருக்கிறது பாஜக: அத்வானி டெல்லி: பாரதிய ஜனதா கட்சியில் தாம் அமைதியாக ஓரங்கட்டப்பட்டிருப்பதற்கு அதிருப்தி தெரிவிக்கும் வகைய...
அத்வானி தலைமையில் அடுத்த மத்திய அரசு: விஜய் கோயல் பேச்சால் சர்ச்சை டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்ப...
எங்கள் ஆதரவு இல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சிக்கு வர முடியாது.. அத்வானியின் 'உல்டா' பேச்சு லக்னெள: வழக்கமாக எங்களது ஆதரவு இல்லாமல் மத்தியில் காங்கிரசோ பாஜகவோ ஆட்சிக்கு வர முடியாது என்று தா...