கூலிப்படை மூலம் என்னை கொலை செய்ய முயற்சி: அன்னா ஹசாரே 'திடுக்' தகவல் அம்பாலா: ஊழலை எதிர்த்து போராடி வரும் தம்மை கூலிப்படை மூலம் கொலை செய்ய முயற்சிக்கின்றனர் என்று சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார். ஜனதந்திரா யாத்ரா என்ற பெயரில் ஊழலை எதிர்த்து பிரசார பயணம் மேற்கொண்டிருக்கும் அன்னா ஹசாரே நேற்று ஹரியானா மாநிலம் அம்பாலா நகருக்கு வந்தார். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ...
ஊழலுக்கு எதிரான புனிதப்போரை உயிர் உள்ள வரை தொடர்வேன் : அன்னா ஹசாரே அமிர்தசரஸ்: பேரழிவை நோக்கி இந்தியா போய்க் கொண்டிருக்கிறது, எனவே, ஊழலுக்கு எதிரான புனிதப்போரை எனது உய...
8 நாள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் அர்விந்த் கெஜ்ரிவால்! டெல்லி:டெல்லியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைத் திரும்பப் பெறக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர...
நடிகர் சஞ்சய்தத்துக்கு பொது மன்னிப்பு வழங்க கூடாது - அன்னா ஹசாரே சொல்கிறார் புனே: 'சஞ்சய்தத்துக்கு பொது மன்னிப்பு வழங்க கூடாது', என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். ம...
உடல் நலக்குறைவு: மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் ஹசாரே டெல்லி: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மெதாந்தா மெடிசிட்டி மருத்துவமனையில்...
பேராசை பிடித்த கெஜ்ரிவாலின் கட்சிக்கு ஓட்டு போடவே மாட்டேன்: ஹசாரே டெல்லி: பணத்தின் பின்னால் செல்லும் பிற கட்சிகளைப் போன்றே அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் ...
நாடாளுமன்றத் தேர்தலுக்குள் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் உண்ணாவிரதம்: ஹசாரே எச்சரிக் டெல்லி: 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குள் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் உண்ண...
ஊழலுக்கு எதிரான இந்தியாவின் பெயரை பயன்படுத்த மாட்டேன்: அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி: அன்னா ஹசாரேவின் "ஊழலுக்கு எதிரான இந்தியா" என்ற இயக்கப் பெயரை தாம் பயன்படுத்த மாட்டேன் என்று ச...
புது குழு அமைத்த கையோடு டெல்லியில் அலுவலகம் திறந்த ஹசாரே டெல்லி: அன்னா ஹசாரே தெற்கு டெல்லியில் புதிய அலுவலகத்தை இன்று திறந்துள்ளார். அன்னா ஹசாரே ஊழலுக்கு எதி...
டெல்லியில் அன்னா ஹசாரே குழுவின் ஆலோசனைக் கூட்டம்- வி.கே.சிங் புறக்கணிப்பு டெல்லி: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினரின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்த...