Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

அன்புமணி

ஆளுநருடன் அன்புமணி சந்திப்பு- இந்தியாவிலேயே எங்கள் மீது இப்படி வழக்குகள் என புகார்!!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியினர் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் பாமக இளைஞரணித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி இன்று புகார் மனு கொடுத்தார். கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட 3 வழக்குகளில் அன்புமனி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதைத் ...
Tamilnadu Anbumani Ramadoss Met Governor
''அன்புமணியை முதல்வராக்குவோம்!: பார்லி. தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10 தொகுதிகளில் வெல்வோம
சேலம்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்ட்டு 10 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான...
Tamilnadu We Will Win 10 Seats Parliamentary Polls
மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்த வழக்கு: சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ்
டெல்லி: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி கொடுத்த வழக்கில் மு...
India Anbumani Surrender Medical College Case
India Bailable Warrant Against Former Hea
மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி: அன்புமணிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது கோர்ட்
டெல்லி: மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் மருத்துவ கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி கொடுத்தது தொடர்பான வழ...