ஜாக்கிரதை... இனி சேவை வரி கட்டாவிட்டால் 7 ஆண்டு கம்பி எண்ணனும்! டெல்லி: 2013-ம் ஆண்டுக்கான நிதி மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், சேவை வரி கட்டாதவர்களை கைது செய்வதற்குரிய அதிகாரம் அரசுக்கு கிடைத்துள்ளது. சேவை வரி கட்டாமல் அரசை ஏமாற்றும் குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கவும் இதனால் வகை செய்யப்பட்டு உள்ளது. சேவை வரி கட்டாமல் ஏமாற்றுபவர்களை கைது செய்வதற்கு இதுவரை குறிப்பிட்ட சட்டம் இல்லை. ...
மீண்டும் இலங்கை அரசு வெப்சைட்டுகளை ஹேக் செய்த விஷமிகள் கொழும்பு: இலங்கை அரசின் 3 இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்கனவே 22 அரசு இணையதளங்களை 'Ban...
ராணி எலிசபெத் செலவுக்கு ரூ.296 கோடி ஒதுக்கீடு: ரூ. 42 கோடி ஜாஸ்தி! இங்கிலாந்து: இங்கிலாந்தில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் செலவினங்களுக்காக 2013,14ம் நிதியாண்டுக்கு ரூ.296 கோ...
மதுரையில் ஓடும் பேருந்தில் நெஞ்சுவலியால் மயங்கியும் பயணிகளை காப்பாற்றிய டிரைவர் மதுரை: மதுரையில் ஓடும் பேருந்தில் டிரைவருக்கு நெஞ்சுவலி வந்து மயங்கியபோதும் அவர் பயணிகளைக் காப்பாற...
"அம்மா திட்டம்' - சென்னையில் நாளை முதல் தொடக்கம் சென்னை: அனைத்து கிராமத்திலும் வாழும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்குவதற்குரிய "அம்மா திட்டம்...
திரைப்பட தணிக்கைக் குழுவைச் சீரமைக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை சென்னை: விஸ்வரூபம் திரைப்படப் பிரச்சனையை முன்வைத்து திரைப்பட தணிக்கைக் குழுவைச் சீரமைப்பதற்கு அரச...
இறக்குமதி வரி உயர்வால் இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடு குறையுமா? பெங்களூர்: அதிகரித்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்த இறக்குமதி வரி உயர்ந்துள்ளதை...
வெறும் ரூ.160 மதிப்புள்ள பொங்கல் பரிசுக்காக மக்களை கையேந்த வைப்பது அவமானம்: ராமதாஸ் சென்னை: தமிழகத்தில் தனி நபர் வருமானத்தை ஆண்டுக்கு 5.5 லட்சமாகவும், 4 பேர் கொண்ட குடும்பத்தின் ஆண்டு வரு...
பிப்ரவரி 20, 21ல் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்: தமிழகத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்பு தூத்துக்குடி: வரும் பிப்ரவரி மாதம் 20, 21 ஆகிய தேதிகளில் நடக்கும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் தம...
ஊழல் விவகாரங்களில் அரசைக் காப்பாற்றும் விசாரணை அமைப்புகள்: அருண் ஜேட்லி டெல்லி: நாட்டை உலுக்கும் முக்கிய ஊழல் விவகாரங்களில் நேர்மையாக விசாரணை நடத்தாமல் அரசாங்கத்தைக் காப்...