காரைக்காலில் அரசு அதிகாரிகளுக்கு குழந்தைகள் பாலியல் வன்கொடுமையை தடுக்க சிறப்பு பயிற்சி காரைக்கால்: காரைக்காலில் அரசு அதிகாரிகளுக்கு குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. காரைக்கால் காமராஜர் அரசு வளாகத்தில் அரசு அதிகாரிகளுக்கு குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த சிறப்பு பயிற்சி முகாமிற்கு மாவட்ட கலெக்டர் அசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்.எஸ்.பி ஆன்டோ அல்போன்ஸ் முன்னிலை வகித்தார். ...
சென்னையில் மினரல் வாட்டர் நிறுவன லைசென்ஸை புதுப்பிக்க ரூ.15 லட்சம் லஞ்சம்: 2 அரசு அதிகாரிகள் கைத சென்னை: சென்னையில் ரூ. 15 லட்சம் லஞ்சம் வாங்கிய 2 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். சென்னை தரமணியில் ...
கரூரில் கண்டு கொள்ளப்படாத பி.ஆர்.பி.கிரானைட் கம்பெனி: பின்னணியில் அதிகார வர்க்கம்? கரூர்: கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்திற்கு சொந்தமான குவாரியில் ச...
பயிர்காப்பீட்டுக்கு பதிவு செய்ததில் முறைகேடு- வி.ஏ.ஓ உள்பட 2 பேர் சஸ்பெண்ட் ராமநாதபுரம்: கடந்த தி.மு.க., ஆட்சியில் பயிர் காப்பீட்டுக்கு பயனாளிகளைப் பதிவு செய்ததில் முறைகேடு செய்...
திடீர் இடமாற்றத்தால் பதட்டத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் சென்னை: அரசின் முக்கிய அதிபாரிகள் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்படுவதால், தங்கள் பணிகளில் பதட்டத்துட...
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த 7 நெல்லை அதிகாரிகளுக்கு சிக்கல் நெல்லை: அளவுக்கு அதிகமாக அதிகாரிகள் சொத்து சேர்த்துள்ளதாக வந்துள்ள புகாரை அடுத்து தமிழகம் முழுவது...
கூடுதல் கலெக்டர் எரித்துக்கொலைக்கு கண்டனம்-80 ஆயிரம் அதிகாரிகள் ஸ்டிரைக் மும்பை: மஹாராஷ்டிராவில் கூடுதல் மாவட்ட கலெக்டர் யஷ்வந்த் சோனாவானே கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரி...
சவுதி அதிகாரிகளை விஷ சென்ட் கொடுத்து கொல்ல அல்கொய்தா திட்டம் லண்டன்: சவுதி அரபிய அரசு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை விஷம் கலந்த வாசனைப் பொருட்கள் கொடுத்து கொ...
லஞ்சமா?-எஸ்.எம்.எஸ். மூலம் சிபிஐக்கு தகவல் தரலாம் சென்னை: லஞ்சம் வாங்குவோர் குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தரலாம் என பொதுமக்களுக்கு சிபிஐ அறிவித்துள...
சொத்து கணக்கு-அதிகாரிகள் மீது புதுச்சேரி அரசு நடவடிக்கை புதுச்சேரி: புதுச்சேரியில் சொத்து கணக்கை காட்டாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் புத...