பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்... படக்கென்று விஷத்தைக் குடித்த அரவாணிகள்! தேனி: வாலிபர்கள் தொடர்ந்து தங்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்ததால் வேதனை அடைந்த அரவாணிகள் 4 பேர் பூச்சி மருந்தைக் குடித்து விட்டனர். இதையடுத்து அவர்களை தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தேனி அல்லிநகரம், வள்ளி நகரில் உள்ளது ஆரோக்கியசாமி காம்பவுண்ட் என்ற இடம். இங்கு பத்துக்கும் மேற்பட்ட அரவாணிகள் வசித்து ...
பார்க்க வராத நண்பரை போட்டு உதைத்த 2 அரவாணிகள்...! அகமதாபாத்: தங்களை முன்பு போல அடிக்கடி பார்க்க வராத நண்பர் மீது கோபம் கொண்ட இரண்டு அரவாணிகள், அவரை சரம...
40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு சென்னை: 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல்...
மிஸ் கூவாகம் அழகிப் போட்டி.. விழுப்புரத்தில் அரவாணிகள் கூட்டம்! விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரத் திருவிழா களை கட்டத் தொடங்க...
அரவாணிகளுக்கு தனி பாலினம் வழங்க நிபுணர் குழு பரிந்துரை டெல்லி: மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது அரவாணிகளுக்கு தனி பாலினத்தை ஒதுக்கலாம் என அரசு நியமித்த தொ...
சென்சஸில் தங்களை திருநங்கைகள் என அறிவிக்க அரவாணிகள் கோரிக்கை சேலம்: மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது தங்களை, திருநங்கைகள் இனம் எனக் குறிப்பிட வேண்டும் என அரவாணி...
சேலம் ஷில்பா மிஸ் கூவாகமாக தேர்வு விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில், சேலத்தைச் சேர்ந்த அரவாணி ஷில்பா ...
அரவாணிகள் ஆவலோடு எதிர்பார்க்கும் மிஸ் கூவாகம் – 27ம தேதி நடக்கிறது விழுப்புரம்: அரவாணிகள் ஆவலோடு எதிர்பார்க்கும் மிஸ் கூவாகம் அழகிப் போட்டி வருகிற 27ம் தேதி விழுப்புரத...
கூத்தாண்டவர் கோவில் திருவிழா -இன்று தாலி கட்டும் நிகழ்ச்சி விழுப்புரம்: கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று மாலை பந்தலடியில் முக்கிய பிரமுக...
சென்சஸ்: அரவாணிகளையும் சேர்க்க பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை! சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரவாணிகளையும் சேர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணா...