பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்! மதுரை: பச்சைப் பட்டு உடுத்தி ஆயிரம் பொன் சப்பரத்தில், குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கி அருள் பாலித்தார் அருள்மிகு கள்ளழகர்.மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடந்தேறியது.தங்கை மீனாட்சியின் கல்யாணத்திற்காக அழகர் கோவிலிலிருந்து கிளம்பி வரும் அழகர், தான் வருவதற்குள் கல்யாணம் முடிந்து விட்டதை அறிந்து கோபம் கொண்டு ...
நாளை ஆற்றில் இறங்குகிறார் அழகர்-இன்று எதிர் சேவை மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் வைகை ஆற்றில் இருக்கும் விழா நாளை நடக்கிறது. ...