Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

ஆராய்ச்சி

450 கோடி ஆண்டுக்கு முன்பு சந்திரனும், பூமியும் மோதி தண்ணீர் உருவானதாமே.. தெரியுமா உங்களுக்கு...??
பூலோகத்தில் வரப்போகிற தண்ணீர் பஞ்சத்திற்கு செவ்வாய் கிரகத்திலோ, சந்திரனிலோ போய் குடியேறிவிடலாமா என்று யோசித்து வரும் இந்த நேரத்தில் சந்திரனில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்திரனில் தண்ணீர் துகள்கள் உருவாகுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக மண்ணியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள பாறைத்துகள்களில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள். ...
Traces Water Moon Came From Earth
வயோதிகத்தில் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாததால் உடலையே தானமாக கொடுத்த கோவை தம்பதி
கோவை: கடைசி காலத்தில் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாததால் உடல் தானம் செய்வதா அறிவித்துள்ளனர் கோவ...
European Space Agency Wants Your Ideas Staving Off
விண்கற்களிடமிருந்து பூமியை பாதுகாப்பது எப்படி.. 'ஐடியா' கேட்கும் ஐரோப்பிய விண்வெளி மையம்!
-ஏ.கே.கான் ஒரு கால்பந்து மைதானத்தின் அளவு கொண்ட ஒரு மாபெரும் விண்கல் போதும்.. பூமியை புல் பூண்டு இல்ல...
Mars Rover Curiosity Near Make Or Break Landing Attempt
செவ்வாய் கிரகத்தில் அட்டகாசமாக தரையிறங்கியது 'க்யூரியாசிட்டி' விண்கலம்: முதல் படத்தை அனுப்பி
-ஏ.கே.கான் செவ்வாய் கிரகத்துக்கு (Mars) அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு அனுப்பியுள்ள 'க்யூரியாசிட்ட...