உலகின் மாபெரும் தங்க உற்பத்தி நிறுவனத்தின் தலைவரான சீனிவாசன் வெங்கட கிருஷ்ணன் ஜொகனெஸ்பர்க்: பெரிய தங்க சுரங்க கம்பெனியான ஆங்கிலோ கோல்டு ஆஷாந்தியின் தலைமை நிர்வாகியாக இந்தியரான சீனிவாசன் வெங்கட கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய மதுபான கம்பெனியான தியாஜியோ கம்பெனியின் தலைவராக இந்தியாவில் பிறந்த இவான் மெனசெஸ் என்பவர் அறிவிக்கப்பட்ட, அடுத்த நாளே சீனிவாசன் வெங்கட கிருஷ்ணன் ...
மனைவியுடன் தகராறு: துபாயில் 10வது மாடியில் இருந்து குதித்து இந்திய வாலிபர் தற்கொலை துபாய்: துபாயில் பணிபுரிந்த 27 வயது இந்தியர் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதையடுத்து அடுக்குமாடி குடியிர...
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ள இந்தியர் பாபி ஜின்டாலுக்கு ஆதரவு சரிகிறது வாஷிங்டன்: 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தி...
மனைவி, 2 மகன்களைச் சுட்டுக் கொன்று தானும் மாண்ட அமெரிக்க இந்தியர் அட்லான்டா: அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களைச் சுட்டுக் கொன்று விட்டு தானும...
அமெரிக்கா: ரூ.5 கோடி லாட்டரி வென்ற இந்தியர் சயனைட் விஷம் கொடுத்து கொலை சிகாகோ: அமெரிக்காவில் லாட்டரியில் ரூ. 5 கோடி வென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் அந்தப் பணத்தைப்...
ஓடும் சுரங்க ரயிலில் தள்ளிக் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் தகனம் நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் ஓடும் பாதாள ரயிலில் தள்ளிவிட்டு கொல்லப்பட்ட இந்தியரின் உ...
ஆங்கிலம் தெரியாததால் இந்தியரை டிஸ்மிஸ் செய்த இங்கிலாந்து மருத்துவமனை லண்டன்: இங்கிலாந்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை ஒன்றி்ல் கடந்த 6 ஆண்டுகளாக ரேடியோகிராபராக வேலை பா...
ஐக்கிய அரபு எமிரேட்டில் பாஸ்போர்ட் புதுப்பிக்க கட்டணம் உயர்வு துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள இந்திய தூதரகங்களில் கடந்த 1ம் தேதி முதல் பாஸ்போர்ட் புதுப்பிக்...
துபாயில் முன்னாள் காதலியை 27 இடங்களில் கத்தியால் குத்திய இந்தியர் துபாய்: இந்தியாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினியர் மனீந்தர் (41) தனது முன்னாள் காதலியை 27 இடங்களில் கத...
பலாத்கார வழக்கில் ஆஸ்திரேலியா வாழ் இந்தியருக்கு 13 ஆண்டு சிறை மெல்போர்ன்: ஆஸ்திரேலியா வாழ் இந்தியரான ஹர்ஜோத் ஹூந்தால் சிங்கிற்கு பலாத்கார வழக்கில் 13 ஆண்டுகள் சிற...