Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

இனப்படுகொலை

தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கோரி டூவீலர் பிரசாரம்
நெல்லை: உலகத் தமிழ் அமைப்பின் தமிழ்நாடு மாணவர் பேரவையைச்சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் எரிக்கப்பட்ட ஈழத்திற்கு ஆதரவு குரல் கொடுக்கவும், இலங்கைப் பொருட்களை புறக்கணிக்கவும் வலியுறுத்தி தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் எட்டுநாள் பயணமாக இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து பிரசாரம் செய்ய உள்ளனர் உலகத் தமிழ் அமைப்பு மற்றும் தமிழ்நாடு மாணவர் பேரவையின் இளைஞர்கள் ...
கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: திமுக செயற்குழுவில் தீர்மானம்
சென்னை: இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று திமுக செ...
Tamilnadu Dmk Demand International Probe On Genocide Sri Lanka
இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை என பார்லி.யில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: கருணாநிதி
சென்னை: இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தாம் வலிய...
Tamilnadu Centre Should Declare Tamil Genocide In Srilanka Karuna