Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

இலங்கை

சிங்களர்களின் லண்டன் வெறி.. ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர்கள் மீது கொலை வெறித் தாக்குதல்
லண்டன்: லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணிக்க வலியுறுத்தியும், இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் தமிழ் இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்திய ஈழத் தமிழர்கள் மீது சிங்கள இனவெறியர்கள் தாக்குதல் நடத்திய செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்களர்களின் இந்த செயலுக்கு இங்கிலாந்து தமிழ் இளையோர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ...
25 ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை… மீனவர்களை ஓட ஓட விரட்டி அட்டூழியம்
சென்னை: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ள சம்பவம் மீனவர்கள் ம...
லண்டனில் ஸ்கெட்ச்.. சென்னையில் கடத்தல்.. கடலூரில் பேரம்- தப்பிய இலங்கை தம்பதி! சிக்கிய 8 பேர்!!
சென்னை: ரூ2.5 கோடி கேட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து சினிமா பாணியில் கடத்திச் செல்லப்பட்ட இலங்க...