சிங்களர்களின் லண்டன் வெறி.. ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் லண்டன்: லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணிக்க வலியுறுத்தியும், இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் தமிழ் இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்திய ஈழத் தமிழர்கள் மீது சிங்கள இனவெறியர்கள் தாக்குதல் நடத்திய செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்களர்களின் இந்த செயலுக்கு இங்கிலாந்து தமிழ் இளையோர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ...
டெல்லியில் இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு.. பிரதமருடன் ஆலோசனை! டெல்லி: டெல்லி வந்துள்ள இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேச...
ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் இலங்கைக்கு ஆபத்து- சொல்கிறார் கோத்தபாயா கொழும்பு: தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை தொடர்பாக எடுத்து வரும் நிலைப்பாடு காரணமாக இலங்கையின் பாதுக...
இலங்கையில் கிறிஸ்தவ ஆலயத்தை எரித்து சிங்களர்கள் அட்டூழியம் கொழும்பு: இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பு ...
பொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு! சென்னை: பொட்டு அம்மான் உயிரோடு தன் உறவினர்களுடன் நலமாக உள்ளார். இதோ அவரது இப்போதைய புகைப்படம் என சில ...
49 மீனவர்கள் விடுதலை கோரி 22-ந் தேதி இலங்கையில் தஞ்சமடையும் போராட்டம்! ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 49 மீனவர்களை வரும் 20-ந் தேதிக்குள் விடுதலை செய்யாவிட்டா...
25 ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை… மீனவர்களை ஓட ஓட விரட்டி அட்டூழியம் சென்னை: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ள சம்பவம் மீனவர்கள் ம...
சந்தோஷ் சிவன் இயக்கும் இனம்… பர்ஸ்ட் லுக் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கும் இனம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ...
ராமருக்கு இந்தியாவிலயும்,சீதைக்கு இலங்கையிலயும் கோவில் கட்டுவோம் : பாஜக குவாலியர்: விரைவில் மத்திய பிரதேசத்தில் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் ஜெயித்து ஆட்சியை பிடித்த...
லண்டனில் ஸ்கெட்ச்.. சென்னையில் கடத்தல்.. கடலூரில் பேரம்- தப்பிய இலங்கை தம்பதி! சிக்கிய 8 பேர்!! சென்னை: ரூ2.5 கோடி கேட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து சினிமா பாணியில் கடத்திச் செல்லப்பட்ட இலங்க...