போலி ஆவணம் மூலம் இலவச மின்சாரம் பெற்றால் கடும் நடவடிக்கை - அமைச்சர் சுந்தர்ராஜன் எச்சரிக்கை அருப்புக்கோட்டை: விசைத்தறி அமைப்பதாக கூறி போலி ஆவணம் மூலம் இலவச மின்சாரம் பெறுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தறி துறை அமைச்சர் சுந்தர்ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அருப்புக்கோட்டையில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை கைத்தறி துறை அமைச்சர் சுந்தர்ராஜன் ஆய்வு செய்தார்.அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,மத்திய, மாநில அரசுகள் இணைந்து, அருப்புக்கோட்டையில் கைத்தறி பூங்கா ...
இலவச மின்சாரம் பெற 6ம் தேதி கறிக்கோழி பண்ணைகளில் கருப்புக் கொடி போராட்டம் கோவை: இலவச மின்சாரம் கோரி வரும் 6ம் தேதி கறிக்கோழி பண்ணைகளில் கருப்புக்கொடி போராட்டம் நடத்த கறிக்கே...
ஓட்டுக்களை மனதில் கொண்டு குடிசைகளுக்கான இலவச மின்சாரத்தை அதிகரிக்கிறது அரசு சென்னை: தமிழக மின் வாரியம் பெரும் நஷ்டத்தில் மூழ்கிப் போயுள்ளதால் அதை மீட்கும் வகையில் மின்சாரக் கட...
விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் கிடைக்கும்: மின்வாரியம் சென்னை: விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 500 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படவில்லை ...
கோவில் சொத்துக்களை சீரழிக்கும் அரசியல்வாதிகள் -ராம.கோபாலன் சென்னை: இந்துக்களின் கோவில் சொத்து அரசியல்வாதிகளால் சீரழிக்கப்படுகிறது. அது அரசியல்வாதிகள் வயிறு ...
ஓசி மின்சாரம்-ஆண்டுக்கு நஷ்டம் ரூ.1140 கோடி சென்னை: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 1,140 கோடி நஷ்டம் ஏற்பட்...
46% மின்சாரம் ~~ஓசி~~- ஆற்காடு வீராசாமி தகவல் சென்னை: தமிழகத்தில் 46 சதவீத மின்சாரம் இலவச திட்டங்களுக்காக விநியோகம் செய்யப்படுகிறது என்று அமைச்சர...
5 மணி நேரம் கழித்தே சுனாமி தாக்கியது ஜெவுக்கு தெரியும்: கருணாநிதி சென்னை: தமிழகத்தை சுனாமி அதிகாலை 5 மணிக்கு தாக்கியது. ...