ராஜீவ் கொலை குற்றவாளிகளின் மனுக்களை நிராகரிக்க வலியுறுத்துவோம்-இளங்கோவன் ஈரோடு: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றாவாளிகளின் கருணை மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்த உள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான 3 பேரையும் தூக்கிலிட தடை விதிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. மேலும் 3 பேரின் ...
நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவில் மீண்டும் முரளி மனோகர் ஜோஷி-திமுக சார்பில் இளங்கோவன் டெல்லி: நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) புதிய உறுப்பினராக, அந்தக் குழுவின் இப்போதைய தலைவ...
காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: இளங்கோவன் ஈரோடு: உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக, முன்னாள் மத்திய...
திருச்சி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் மனச்சாட்சியைக் காட்டுவர்- ஈ.வி.கே.எஸ் ஈரோடு: உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதை காப்பா...
திமுக தனித்துப் போட்டி: காங்கிரசுக்கு சுமை குறைந்தது என்கிறார் இளங்கோவன்! சென்னை: வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட திமுக முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்க...
இழுக்கு தேடித் தரும் இளங்கோவன்-நெடுமாறன் தாக்கு சென்னை: பெருமைமிக்க பெரியாரின் பாரம்பரியத்திற்கும் பண்பாட்டின் இலக்கணமாகத் திகழ்ந்த ஈ.வெ.கி.சம்பத்...
மாவீரர் நாள் பேனர்-இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் கிழிப்பு ஈரோடு: மாவீரர் தினத்தையொட்டி ஈரோட்டில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில...
நம்பிக்கை இல்லா தீர்மானம்-திமுகவுக்கு ஈவிகேஎஸ் எச்சரிக்கை சென்னை: ஈரோடு மாவட்டம் பள்ளிக்கரணை பஞ்சாயத்து தலைவருக்கு எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா ...
கருணாநிதி போல் பேசமாட்டேன்- இளங்கோவன் தூத்துக்குடி: முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் என்னைப் பற்றி கருணாநிதி கூறிய கருத்திற்கு, நானும் அ...
'விக்ரமாதித்தன் கதையும் ராகுல் காந்தியும்'! சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்போம் என்று கூறுவது முடிவில்லாத 'விக்ரமாதித்தன் கதை' போல ஒரு ...