ஈழத் தமிழருக்கு ஆதரவாக திருநங்கைகள் உண்ணாவிரதம்! ஈழத் தமிழருக்கு ஆதரவாகவும், தனி ஈழம் கோரியும் திருநங்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். வட சென்னையில் இன்று திருநங்கைகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் கடந்த 1 மாதமாக பல்வேறு வடிவங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கல்லூரி மாணவர்கள், சினிமா துறையினர், தமிழ் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் என பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம், ...
கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: திமுக செயற்குழுவில் தீர்மானம் சென்னை: இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று திமுக செ...
இந்திய நலனுக்காக ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு: எரிகிற கொள்ளியில் பெட்ரோல் ஊற்றும் மேனன்! டெல்லி: இந்தியாவின் நலனுக்காக ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று ...
ஆரணியில் பரபரப்பு- டெசோ ஊர்வலத்தில் திமுக நிர்வாகி திடீரென தீக்குளிக்க முயற்சி! ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் டெசோ அமைப்பின் ஊர்வலத்தில் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் சாந...
பாலச்சந்திரன் படுகொலைக்கு கண்டனம்- ஜெ. நடவடிக்கையை பாராட்டுகிறது பஞ்சாப்பின் 'டல் கல்சா' கட்ச பஞ்சாப்: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட...
மருத்துவமனையில் உண்ணாவிரதம் சிறப்பு முகாம் அகதிகள் 9 பேர் நள்ளிரவில் கைது செங்கல்பட்டு: செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து தங்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்றக் கோரி மருத...
இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஐ.நா. படையை நிறுத்த வேண்டும்: வேல்முருகன் சென்னை: இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் அந்நாட்டு இலங்கை ராணுவத்தை வெளியேற்றிவிட்டு தமிழர் பிர...
விடுதலை கோரி பூந்தமல்லி சிறப்பு முகாமில் பரமேஸ்வரன் உண்ணாவிரதம் சென்னை எந்தவித வழக்கும் இல்லாமல் சட்டவிரோதமாக பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருக்கும் ...
ஐ.நா. மனித உரிமை ஆணைய 47 உறுப்பு நாடுகளின் தூதர்களை சந்திக்க டெசோ குழு முடிவு சென்னை: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 47 உறுப்பு நாடுகளின் தூதர்களிடம் டெசோ மாநாட்ட...
ஈழத் தமிழர் பிரச்சனைக்காக பொது வாக்கெடுப்பு நடத்துவதில் இந்தியா உறுதியாக இருக்க வேண்டும்: கர சென்னை: ஈழத் தமிழர் பிரச்சினையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்க ...