ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு டெல்லி: ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் சுதர்ஷ் சுவாஸ்தி. அவர் சார்பில் வழக்கறிஞர் ஜெயின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, ஐ.பி.எல். சூதாட்ட முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு ...
சஞ்சய் தத் சரணடைய மேலும் 4 வாரம் அவகாசம்- உச்சநீதிமன்றம் டெல்லி: மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத் சரணடைய மேலும் 4 வார காலம் அவகாசம் அளித்து உத...
1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: யாகூப் மேமன் தூக்கு தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட் டெல்லி: 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரில் 10 பேர...
கொலைகார மாலுமிகள் விவகாரம்- இத்தாலி தூதரை கைது செய்ய சுப்ரீம்கோர்ட் உத்தரவிடும்? டெல்லி: அரபிக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் இருவரை சுட்டுக் கொலை செய்த மாலுமிகளை திருப்பி அனுப்ப மற...
ஹெலிகாப்டர் ஊழலை விசாரிக்க சிறப்பு குழு அமைக்க கோரிய மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி டெல்லி: ரூ.4,000 கோடி ஹெலிகாப்டர் ஊழல் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கக் கோரி தொடரப்பட்ட பொது நல வ...
வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட மேலும் 6 வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை! டெல்லி: வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரை தூக்கிலிடுவது குறித்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ...
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு? டெல்லி: தமிழகத்திற்கு 2.44 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்...
மைனரின் வயது வரம்பை மறுபரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் முடிவு டெல்லி: இளஞ்சிறார் குற்ற தடுப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வயது வரம்பை ஆய்வு செய்ய உச்ச நீதி...
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு சேலம்: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மேட்டூர் அணையில் இருந்து நேற்று இரவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்...
மேட்டூர் அணையில் இருந்து 2 டி.எம்.சி. நீரை திறக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு டெல்லி: காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் கருதி மேட்டூர் அணையை உடனே திறக்கவும் 2 டி.எம்.சி. நீரை தி...