Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

உச்ச நீதிமன்றம்

ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
டெல்லி: ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் சுதர்ஷ் சுவாஸ்தி. அவர் சார்பில் வழக்கறிஞர் ஜெயின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, ஐ.பி.எல். சூதாட்ட முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு ...
India Sc Refuses Ban Ipl Matches
1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: யாகூப் மேமன் தூக்கு தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரில் 10 பேர...
ஹெலிகாப்டர் ஊழலை விசாரிக்க சிறப்பு குழு அமைக்க கோரிய மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
டெல்லி: ரூ.4,000 கோடி ஹெலிகாப்டர் ஊழல் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கக் கோரி தொடரப்பட்ட பொது நல வ...
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
சேலம்: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மேட்டூர் அணையில் இருந்து நேற்று இரவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்...
Tamilnadu Tn Govt Releases Water From Mettur Dam