போலீஸ் டி.எஸ்.பி, 12 கிராமவாசிகளை என்கவுன்டரில் படுகொலை செய்த வழக்கு- 3 பேருக்கு தூக்கு! லக்னோ: 30 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீஸ் அதிகாரி மற்றும் 12 கிராமவாசிகளை போலி என்கவுன்டரில் படுகொலை செய்த வழக்கில் 3 போலீசாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டாக இருந்தவர் கே.பி.சிங். கடந்த 1982-ம் ஆண்டு மார்ச் 12-ந் தேதி நள்ளிரவில் போலீசாருக்கும் சமூகவிரோதிகளுக்கும் ...
உ.பி. முதல்வர் அகிலேஷ் விழாவில் கறுப்பு உடைக்கு தடை! பிஜ்னோர்: உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு கறுப்பு நிற உடையோ அல...
அளவுக்கு அதிகமான மின்சாரத்தை உறிஞ்சிய உ.பிக்கு ஒரு மாதத்தில் 402 முறை வார்னிங் கொடுக்கப்பட்டது லக்னோ: வடக்கு மின்தொகுப்பில் இருந்து மிக அதிகளவு மின்சாரத்தை எடுக்கக் கூடாது என்று உத்தரப்பிரதேச மா...
உ.பி.யில் பள்ளிக்கூட மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் 6 பேர் பலி ஜாலிபூர்: உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் ஜாலிபூரில் பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழு...
பிரணாப்புக்கு ஓட்டும் போடும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதியை அள்ளி வழங்க மத்திய அரசு முடிவு டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆத...
உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அதிரடி- 10 மாநகராட்சி மேயர் பதவிகளை கைப்பற்றியது லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சி மேயர் பதவிகளை பாரதிய ஜனத...
1000க்கும் மேற்பட்ட அதிகாரிகளை 24 நாளில் அதிரடியாக இடம் மாற்றம் செய்தார் அகிலேஷ்யாதவ் லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவ் பொறுப்பேற்ற 24 நாட்களுக்குள் 1000க்கும் மேற்பட்ட அதிகாரிக...
உ.பி. இளம்முதல்வர் அகிலேஷ் யாதவ் முன்பு உள்ள சவால்கள் லக்னோ: நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள இளம் மு...
விவசாயிகளை நக்சலாக்கி சுட்டுக் கொல்லுகிறது மாயாவதி அரசு: ராகுல் காசியாபாத்( உ.பி): உரிமைக்காகப் போராடும் விவசாயிகளை நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்தி மாயாவதி அரசு ...
உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: 2-ம் கட்ட வாக்குப் பதிவில் மந்தம் லக்னெள: உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கான 2-ம் கட்ட வாக்குப் பதிவில் மந்த நிலையே நீடித்தது.காலையி...