தமிழக மீனவர்கள் மீது உமாபாரதிக்கு திடீர் அக்கறை ஏன்? ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி வருவது குறித்து மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமாபாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கங்கை தீர்த்தம் கொண்டு வந்து ராமேஸ்வரம் கோவிலில் சாமிக்கு அபிஷேகம் செய்தேன். நாடு வளம் ...
காவிரியை வைத்து அரசியல் செய்கிறார்கள்... சொல்கிறார் உமா பாரதி சென்னை: காவிரிப் பிரச்சினை முற்றிலும் அரசியல் பிரச்சினையாகியுள்ளது. அதை வைத்து அரசியல் செய்ய சில அர...
சோனியா குடும்பத்தில் பிளவு- உமாபாரதிக்கு லக்னெள: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வ...
உமா பாரதியின் ரதயாத்திரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுப்பு லக்னோ: உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் ரத யாத்திரை நடத்த பாஜக தலைவர் உமா பாரதிக்கு தேர்தல் ஆணையம் அனும...
சோனியா இத்தாலியிலிருந்து வரலாம், நான் ம.பியிலிருந்து உ.பிக்கு வரக் கூடாதா?-உமா பாரதி லக்னோ: சோனியா காந்தி இத்தாலியிலிருந்து வந்து உ.பி.யில் போட்டியிடலாம் என்றால் நான் மத்தியப் பிரதேசத்...
ஊழல்வாதி பகுஜன் சமாஜ் மாஜி அமைச்சரை பாஜகவில் சேர்த்ததற்கு உமா பாரதி எதிர்ப்பு டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பாபு சிங் குஸ்வாஹாவை பாஜகவில் சே...
வால்மார்ட் ஸ்டோரை தீயிட்டு கொளுத்துவேன்; உமா பாரதி சபதம் லக்னெள: நாட்டில் எந்தப் பகுதியில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவன தனது சூப்பர் மார்க்கெட்டை திறந்த...
மீண்டும் பாஜகவில் இணைந்தார் உமாபாரதி டெல்லி: 2005ம் ஆண்டு ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் பாஜகவை விட்டு வெளியேற்றப்பட்ட உமா பாரதி இன்று மீண்டும் ...
மீண்டும் பாஜகவில் சேர்கிறார் உமா பாரதி: உபியில் இருந்து போட்டியிட முடிவு டெல்லி: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் உமா பாரதி மீண்டும் கட்சியில...
மசூதி இடிப்புக்கு முழு பொறுப்பேற்கிறேன்-உமா பாரதி போபால்: பாபர் மசூதி இடிக்கப்பட்ட விஷயத்தில் ஒரு ஒரு தளபதியை போல் முழு பொறுப்பு ஏற்றுக் கொள்ளத் தயார...