என்.ஆர்.ஐகளுக்கும் வாக்குரிமை தேவை... நியூயார்க்கில் அத்வானி பேச்சு நியூயார்க்: வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்தியத் தேர்தல்களில் பங்கேற்று வாக்களிக்க வகை செய்யப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வலியுறுத்தியுள்ளார். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தைப் பார்வையிட அத்வானி தலைமையில் இந்திய எம்.பிக்கள் குழு நியூயார்க் சென்றுள்ளது. இந்த நிலையில் நியூஜெர்சி பாஜக ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் அத்வானி. ...
சென்னை பங்களாவை விற்கும் தொழிலதிபர் சிவசங்கரன் - ரூ. 200 கோடிக்கு விலை போகும் மும்பை: சென்னையில் உள்ள தனது ஆடம்பர பங்களாவை விற்பனைக்கு விட்டுள்ளார் என்.ஆர்.ஐ தொழிலதிபரான சிவசங்க...
என்ஆர்ஐ நலத்துறை அலுவலகத்தில் சிபிஐ 'ரெய்ட்'! சென்னை: மத்திய குடி பெயர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் இன்று சிபிஐ ரெய்ட் நடத்தியது. மத்திய வெளிந...
துபாயில் உடல் உறுப்பு குறைபாடு உடையோருக்காக புது அமைப்பு துபாய்: உடல் உறுப்பு குறைபாடுடையோரது நலனிற்காக துபாயில் புதிய அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.துப...
வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மானுக்கு துபாய் ஈமான் அமைப்பு பாராட்டு துபாய்: துபாய் ஈமான் (இந்திய முஸ்லீம்கள் சங்கம்) சார்பில் வேலூர் எம்.பி.யான இந்திய யூனியன் முஸ்லீம் லீ...
அபுதாபியில் என்.ஆர்.ஐகளுக்கான ஓட்டுரிமை குறித்த கருத்தரங்கு அபுதாபி: அமீரக இந்தியா சகோதரத்துவப் பேரவை சார்பில் அபுதாபியில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வாக்...
அபுதாபியில் வெளிநாடுவாழ் இந்தியர் ஓட்டுரிமை கருத்தரங்கு EIFF என்றழைக்கப்படும் ''அமீரக இந்தியா சகோதரத்துவப் பேரவை'' (Emirates India Fraternity Forum) வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட...
யு.எஸ்சிலிருந்து ஹைதராபாத் வந்த என்ஆர்ஐக்கு ஸ்வைன் ப்ளூ? ஹைதராபாத்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து ஹைதராபாத் வந்துள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர் ...
வெளிநாட்டு இந்தியரே.. இந்த புத்தாண்டில் உங்களது அனைத்து என்ஆர்ஐ வங்கி சேவைகள், தேவைகளை சிட்டி வங்கியின் ருபி செக்கிங் அக்...
என்ஆர்ஐ மாநாடு-லண்டனிலிருந்து வந்த மிரட்டல் சென்னை: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்ட சென்னை வெ...