Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

எழுத்தாளர் அனுராதா ரமணன்

எழுத்தாளர் அனுராதா ரமணனின் உடல் தகனம் செய்யப்பட்டது
சென்னை: மறைந்த எழுத்தாளர் அனுராதா ரமணனின் உடல் சென்னையில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன், மாரடைப்பால் மரணமடைந்தார். 62 வயதான அவருக்கு இருமகள்கள், பேரப் பிள்ளைகள் உள்ளனர்.அவரது உடல் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக திருவான்மியூரில் உள்ளது அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு திரைப்படத் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன், இயக்குனர் ஆர்.சி.சக்தி, ...