சேலம் அருகே காவலாளியை கொடூரமாக தாக்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி! சேலம்: ஆத்தூர் வீரகனூர் பேருந்து நிலையம் அருகே ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஏடிஎம் மையத்தில் காவலாளியை கொடூரமாகத் தாக்கி கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீரகனூர் பேருந்து நிலையம் அருகே 50 மீட்டர் தொலைவில் ஸ்டேட் வங்கி கிளை இருக்கிறது .அங்கு ஏ.டி.எம். மையமும் இருக்கிறது. இப்பகுதியில் எப்போதும் ஆள்நடமாட்டம் இருக்கும். இங்கு நேற்று ...
''எவ்ளோ வேணும்னாலும் பணம் தரோம், அஞ்சலிய தேடிக் கண்டுபிடிக்கணும்''! சென்னை: அஞ்சலி காணாமல் போனதும் போனார், அவரை கங்கணம் கட்டிக் கொண்டு குரூப், குரூப்பாக தேடிக்கொண்டிருக...
ஆவடியில் காவலாளியை கட்டிப்போட்டுவிட்டு ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: ரூ.20 லட்சம் தப்பியது சென்னை: ஆவடியில் காவலாளியின் கை, கால்களை கட்டிப்போட்டு அவரது வாயில் துணியைத் திணித்துவிட்டு ஏ.டி....
தென் மாவட்டங்களை கலக்கிய ஏ.டி.எம். கொள்ளையர்கள் 4 பேர் மதுரையில் கைது மதுரை: மதுரையில் தென் மாவட்டங்களை கலக்கிய ஏ.டி.எம். கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ...
சென்னை வியாசர்பாடியில் ஏ.டி.எம்.-ல் கொள்ளை முயற்சி! போலீஸ் வந்ததால் கொள்ளையர் ஓட்டம்! சென்னை: வியாசர்பாடி சர்மாநகர் எருக்கஞ்சேரி சாலையில் அக்சிஸ் வங்கியின் ஏ.டி.எம். மையத்தை உடைத்து கொள்...
இமாச்சல் பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவு... ஏடிஎம் மையங்களை மூடியது பனி ஸ்ரீநகர்: இமாச்சல் பிரதேசத்தில் கொட்டிவரும் பனியால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. எடிஎம் மை...
ஏடிஎம்மில் பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற தாயை தேடும் போலீசார்! நெல்லை: வள்ளியூர் ஏடிஎம்மில் இன்று காலை பச்சிளம் குழந்தை கைவிடப்பட்டு கிடந்தது. இக்குழந்தையை அங்கு ...
6மாநிலங்களில்1000 ஏ.டி.எம். மையங்கள் அமைக்க அஞ்சல் துறை முடிவு டெல்லி: இந்திய அஞ்சல் துறை சார்பில் 1,000 தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரங்களை (ஏ.டி.எம்) நிறுவ திட்டமிட...
ஏடிஎம் இயந்திரத்தில் ரூ. 7 லட்சத்தை திருடிய இளைஞர் கைது வேலூர்: வேலூர் அருகே ஏடிஎம் மையத்தில் ரூ. 7 லட்சத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் அருகே...
இனி ஏடிஎம்மில் வருமான வரி செலுத்தலாம்!! சென்னை: வருமான வரி செலுத்துவோர் கடைசி நேரத்தில், வங்கிகளில் போய் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியத...